• Sat. Apr 27th, 2024

N.Ravi

  • Home
  • மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.மதுரை கோவில் பாப்பாகுடி மகரிஷி பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை,…

மதுரையில் இளைஞரை வெட்டிப் படுகொலை

மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வரும், அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்து சென்ற போது திடீரென அங்கு வந்த…

பண்ணைக்குடி கிராமத்தில் அழகர் மலையானுக்கு அன்னதானம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பண்ணைகுடி கிராமத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடித்து, கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லக்கூடிய நாளில், ஆண்டுதோறும் பாரம்பரிய வழக்கப்படி கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல், நேற்றும் அங்குள்ள மந்தை…

நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

தேர்தல் ஆணையத்தின் மேல் இருக்க வேண்டிய நம்பிக்கை முழுமையாக போய்விட்டது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாஜகவின் பீ. டீம். போல செயல்படுகிறார்கள். கடந்த பாராளுமன்ற கூட்டத்தோடு கடந்த தொடரிலே தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சட்டத்தில் தெரிந்தது. மோடி அரசு…

மக்கள் தாகம் தணிக்கும் புனித பணி செய்யும் இயக்கம் அ.தி.மு.க., ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக பஸ் நிலையம் முன்பு பொது மக்க ளின் கோடைகால வெயில் தாகத்தை தணிக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் நீர், மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா…

உலக புத்தக தினம்

“உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உலக புத்தக தினத்தையொட்டி வெளிநாட்டு பெண்மணி அவர்களுக்கு புத்தகம் வழங்கினார்.…

பூப்பல்லாக்குடன் அழகுமலைக்கு புறப்பட்ட கள்ளழகர்

கள்ளழகர், பூப்பல்லாக்குடன் அழகர் மழைக்கு புறப்பட்டார். சித்தரைத் திருவிழா முன்னிட்டு, கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தருக்கு காட்சியளித்தார். அதை அடுத்து, மண்டுக ரிஷிக்கு சாப மோட்சனம் கொடுத்தல், மற்றும் அண்ணா நகர், வண்டியூர், யாகப்ப நகர், மற்றும் மதிச்சியும்,…

சோழவந்தான் திருவேடகத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலி ஏடகநாதசுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு , தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இரவு சுவாமி பிரியாவிடையுடன், யானை வாகனத்திலும் அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

ஆவின் பால் பூத்தில் திருட்டு

திருப்பரங்குன்றம் அருகே, முல்லை நகரில் ஆவின் பாலக கூட்டை உடைத்து,ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள நெய் மற்றும் பால் பொருட்களையும் ரூபாய் 2000 பணம் கொள்ளை.கைவரிசை காட்டிய கொள்ளையர்களை திருநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம், முல்லை…