உழைப்பு..,உரிமை..,உலகின் உன்னதம்! மே-1
பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை உடைக்க 1986ல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தொழிற்சங்கங்கள் அமைத்து, தங்களது உரிமைகளை மீட்க முதலாளிகளுக்கு எதிராக போராடி பல உயிர்களைத் தியாகம் செய்து தனது விடாமுயற்சியால்.., 8 மணி…
வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், நேரில் ஆய்வு…
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் (29.04.2024) அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி…
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தின் உலக உழைப்பாளர்கள் “மே”தின வாழ்த்து
உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்து கூறும் இந்த மே தினத்தில்தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது. தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள்…
தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தேனி, கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி. இவருக்கும் தேனியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காசிராஜன் மற்றும் அவரது மகன் மணிக்குமார் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அறிவாளால் வெட்டியுள்ளார்.…
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை
2023 UPSC முடிவுகளின்படி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்றுள்ளார். ஏப்ரல் 28 அன்று, ரோஷினியுடன் நிறுவன வளாகத்தில் ஒரு உரையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது. அவர் தனது யுபிஎஸ்சி பயணத்தின் மதிப்புமிக்க அனுபவத்தைப்…
திருடிவிட்டு மீண்டும் திரும்பி வந்து தாக்கிய மர்ம நபர்கள் – cctv
மணலிக்கரையில் உள்ள ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த மிட்டாய் கடையின் ஊழியர் நேற்று இரவு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர் தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. திருடிவிட்டு சென்ற இருவரும் மீண்டும் வந்து…
திருச்சியில் பட்டப்பகலில் வெட்டி கொலை
திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் முத்துக்குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் முத்துக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோட்டம் பிடித்துள்ளனர்.இந்த கொலை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொழில்…
மே 5ல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஆரம்பம்
மே 5 ம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் மே 6ம் தேதி திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து…
காரமடை அருகே அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் அவதி
காரமடை அருகே அமோனியா வாயு கசிவால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்னை போன்ற உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான சிப்ஸ் கம்பெனி செயல்பட்டு…
அழகிகளை அடைத்து வைத்து விபச்சார தொழில் : ரௌடி கைது
அழகிகளை அடைத்து வைத்து படுஜோராக விபச்சார தொழில் செய்து வந்த பிரபல ரௌடியான ஐய்யப்பன் என்பவர் கோவாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலியார்பேட்டை காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது…