• Thu. Apr 25th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 207: கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைமுண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,கோட்…

இலக்கியம்:

‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,செவ் வாய்ப் பாசினம் கவரும்’ என்று, அவ் வாய்த்தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க’ என எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,‘நல் நாள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 205: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதிஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்துன் அருங் கானம் என்னாய், நீயே குவளை உண்கண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 204: ‘தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு…

இலக்கியம்

”தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப் பட்ட என் நெஞ்சு உணக் 5கூறு இனி; மடந்தை!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 203: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 202: புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடுமடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் பொன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 201 ‘மலை உறை குறவன் காதல் மட மகள்,பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்,செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 200 கண்ணி கட்டிய கதிர அன்னஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,‘கை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 199: ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் . கடுஞ் சுறா எறிந்த…