• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் 20-ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது. இந்த விழா, கழக வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், பட்டதாரி மாணவர்களை வெறும் அறிவு ஈட்டலுக்கு…

கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக திடீர் சோதனை..,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை..,

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை…

அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்து முதல்வர் காலில் விழுந்தாலும் த. வெ. க கழகத்தில் சேர்க்க மாட்டோம்.- சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை…

பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே லாரி மோதியதில் முதியவர் பலி..!

மதுரை பைபாஸ் சாலை பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே மதுரை சிந்தாமணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 65 இவர் இருசக்கர வாகனத்தில் காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது இவர் பின்னால் வந்த ஆந்திர…

இராஜபாளையம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் நகரமைப்பு அலுவலகத்தில் ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத்…

“நியோ ஐடோலா 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “நியோ ஐடோலா (Neo Idola) 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா 02.07.2026 அன்று கல்லூரி கூட்ட அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக,…

பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இலுப்ப குடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( கோட்டம்,,) புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை பரம்பூர், முதல் கீரனூர்…

குழந்தைகளின் கைகளில் மதுக்கோப்பைகள்…

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குழந்தைகளுக்கு தந்தையே மது ஊற்றிக் கொடுத்து அருந்தச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தைக்கு…

பழனி குப்பை கிடங்கில் தீ விபத்து: எம்பி நேரில் ஆய்வு..,

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் பழனி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நேரில் பார்வையிட்டு மேலும் தீ விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி,…