• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • முதுநிலை கல்வி கற்க முனையும் தலித்.., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்…

முதுநிலை கல்வி கற்க முனையும் தலித்.., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்…

தலித் முதுகலை பயிலும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டி, தலித் விரோத போக்கினை கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். டெல்லியில் இந்திய பிரதமர் மோடி வீட்டை 10 காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்று முற்றுகையிடுவதாக அறிவிப்பு முதுநிலை…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள்..,

தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர். விருதுநகர் இராஜபாளையம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய, தனக்கன்குளம் மனிதநேய மருத்துவர் விஜயராகவன்…

தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தனக்கன்குளம் மனிதநேய மருத்துவர் விஜயராகவன். உணவு, அத்தியாவசிய பொருட்கள், பாய் , பழங்கள் உள்ளிட்டவை புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியில்…

கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்..!

தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய 4 மாத கைக்குழந்தையை பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார்நாகேந்திரன் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை…

இராஜபாளையம் அருகே 200க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு..!

இராஜபாளையம் அருகே வ உ சி நகர் அருகே உள்ள மேலக்குளம் கண்மாய் உடைந்ததால் வாகைகுளம் பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு பாதிக்கப்பட்ட மக்களை சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.விருதுநகர் மாவட்டம்…

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பா : தீர்ப்பின் முழு பின்னணி..!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால், அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.1996 – 2001 இந்த ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர்…

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலம் 1.3 டன் நிவாரண பொருட்கள்..,

தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் சிக்கி தவித்து வருகின்றன. இவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு…

எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

கச்சா எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.அதன்படி 22 மீனவ கிராமங்களில் உள்ள 2,300 மீனவ குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12,500, மேலும்…

தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்..!

மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதப்புரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…