• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பரம்பரை மருத்துவர்களுக்கான உதவித்தொகை உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பரம்பரை மருத்துவர்களுக்கான உதவித்தொகை உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 1000 ரூபாயை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வறுமை நிலையை களைய உதவும் வகையில்…

குஜராத், மத்தியபிரதேசத்திலிருந்து ராகுல்காந்தி நடைபயணத்தை துவங்கியிருக்கவேண்டும்- பிரசாந்த் கிஷோர்

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. . இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது இனிமேல் எந்தவொரு…

திமுக கூட்டணியில் இணையும் 3பெரிய கட்சிகள் ?

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தின் 3பெரும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அதற்கான பணிகளை மத்திய, மாநில கட்சிகள் இப்போதே துவங்கி விட்டன எனலாம். இந்நிலையில் வரவிருக்கும் 2024…

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சிறை தண்டனை

கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் அறிமுகம் படுத்தியது. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான…

முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி-அண்ணாமலை உதவியாளர் கைது..!!

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக…

ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் நடத்திய ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்தார். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில்…

பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

மியான்மாரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்ககோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது தாய்லாந்துக்கு வேலைக்காக சென்ற 60 தமிழர்கள் உள்பட 300…

என் மீது வழக்கு போடுங்க காத்திருக்கேன்… ஆ.ராசா

என் மீது வழங்கு போடுங்க அந்நாளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் என ஆ.ராசா எம்.பி பேச்சுகடந்த சில நாட்களுக்கு முன்பு மனுசாஸ்திரம் குறித்து திமுக எம்.பி..ஆ.ராசா பேசிய வீடியோ விவாதத்தை கிளப்பியது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மற்றும்…

அதிமுக அலுவலக கலவரம்… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு சம்மன்

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். –…

ஜே.பி.நட்டா இன்று காரைக்குடி வருகை

பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேசியதலைவர் ஜே.பி. நட்டா இன்று காரைக்குடி வருகிறார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30…