• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் !

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் !

பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு…

சீரியலில் மட்டும் அம்மா இல்ல.. பிரபுதேவா-க்கும் அம்மா இவர் தான்…

எல்லா மொழிகளிலும் சீரியல் என்றால் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அதிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றி வாகை சூடிவரும் பாக்யலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில்…

இனி எல்லாம் OTP தான்…

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்க ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த…

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ம் மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்றுதொடங்கி வைக்கிறார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு…

நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்- 27ம்தேதி சென்னையில் மட்டும்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டம், சென்னை மட்டும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) தமிழகம்…

தமிழகத்தில் கனமழை தொடரும்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 24.07.2022, 25.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில…

கேரளாவை அடுத்து டெல்லியிலும் குரங்கம்மை பரவல்

இந்தியாவில் குரங்கம்மையின் முதல்பாதிப்பு கேரளாவில் தொடங்கியது. தற்போது டெல்லியிலும் குரங்கம்மை பாதிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுகுரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.ஐக்கிய அரபு அமீரகத்தில்…

டெல்லி பயணத்தை திடீரென பாதியில் முடித்த ஈபிஎஸ்

பாதியிலேயே சென்னை திரும்பியுள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அழைத்தது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி அசோகா ஓட்டலில்…

மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் -விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் ,மேலும் மக்களை பொய் கூறி எமாற்றவேண்டாம் எனவும் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கைமத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு இடையான நான்கு…

75 நாடுகளில் பரவிய குரங்கம்மை -அவசரநிலை அறிவிப்பு!!

குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.75நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை உலக அளவில் கொரோனா போல சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.ஆப்பிரிக்க பகுதிகளில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. குரங்கம்மை…