• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஆட்டோ மீது லாரி மோதி விபத்து;
    7 பெண்கள் உடல்நசுங்கி பலி

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து;
7 பெண்கள் உடல்நசுங்கி பலி

கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டம் சித்தகுமா தாலுகாவை சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். பிமலஹிடா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி ஆட்டோ மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.…

சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று இரவு என்.டி.ஆர் மாவட்டம், நந்தி கிராமம் அடுத்த ஜக்கைய்யா பேட்டை பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தபடி…

மங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம்..!!

வரும் டிசம்பர் 1ம்தேதி முதல் மங்களூர் சர்வதேச விமானநிலைய பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகிஉள்ளது.மங்களூரு அருகே உள்ள பஜ்பே பகுதியில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இது கர்நாடகத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு அடுத்தப்படியாக உள்ளது. இந்த…

சிவகார்த்திகேயன் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தம்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிருப்பாக படபிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ‘மாவீரன்’ திரைப்பட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.மண்டேலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் இயக்குனர் மடோன் அஸ்வின். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் புதிய படத்தை…

விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு
கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை

விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக புதுச்சேரி நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது…

இந்தியர்கள் 200 பேர் டுவிட்டர்’ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம்

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து இந்தியர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்க், அதில் அதிரடி பணி நீக்கங்களை செய்து வருகிறார். அந்த வகையில்,…

பாஜக மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏக்கள் 4 பேரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில்…

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலை சேர்ந்த சரண்நெகி(106) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தபால் வழியில் இவர் வாக்காளித்திருந்தார். 34 தேர்தலுக்கு…

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.அடையாளம் தெரியாத நபரால் பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி சூட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.அமிர்தசரஸ் நகரில்…

பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட
தலைவர் பதவியேற்பு விழா:

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் பதவி ஏற்கும் விழா பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நமது…