சேலத்தில் காணாமல் போன கிணறு..,
கிராமமக்களால் மீட்டெடுக்கப்பட்ட பரபரப்பு…!
சேலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்து போன கிணற்றை கிராமமக்களே ஒன்றிணைந்து மீட்டுள்ள சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘ஐயா என் கிணத்த காணோம், வட்டக் கிணறுய்யா, வற்றாத கிணறு” என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி…
பிரபல செய்தி வாசிப்பாளர் காலமானார்
அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்.மும்பையில் வசித்து வந்த அவர் இயற்கை எய்தினார்.அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது மும்பையில். பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள அவர் தமிழில் செய்தி வாசித்துப் பிரபலமடைந்தார். 1962ஆம்…
வீட்டில் பாக் கொடி ஏற்றி .. அதிர்ச்சி கொடுத்த இளைஞர்
வீட்டில் பாக் கொடியை ஏற்றி அதிரச்சியை ஏற்படுத்திய இளைஞரால் பரபரப்பு .நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அதன்படி பலரும் வீடுகளில் கொடி ஏற்றி வருகின்றனர்.…
கோவில்களில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை சமபந்தி விருந்து
சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு…
தமிழ் இயக்குநர்களில் படங்களில் நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா
இந்தி திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed). பிரமாண்டமாக உருவாகியுள்ள…
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சும்-பாஜகவிலிருந்து விலகிய டாக்டர் சரவணனும்
மதுரையில் அமைச்சர் கார்மீது செருப்ப வீசிய சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகியுள்ளார் .மதுரை திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்…
இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை
எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக அமர வேண்டி சிவகாசி பள்ளிவாசலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகை நடத்தினா்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது 68 வயதை கடந்துள்ள நிலையில்…
டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்- அண்ணாமலை
மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம்…
எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை டாக்டர் சரவணன் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க.வினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்நிலையில்,…
பட்டபகலில் வங்கியில் நகைகள் கொள்ளை
சென்னை அரும்பாக்கம் வங்கி ஒன்றில் பட்டபகலில் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம்ஃபெடரல். வங்கி தங்க நகைக்கடன் வழங்கும் கிளையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் பெட்பேங்க் கோல்ட லோன்ஸ் வங்கியில் ,6 பேர் கொண்ட கும்பல்…