• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதிதிரௌபதிமுர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- பைசாகி, விஷு, பிஹு,…

உதயநிதியை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் -வானதி சீனிவாசன்

உதயநிதிசெய்யும் தவறை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் , நியாயப்படுத்த கூடாது என வானதி சீனிவாசன்கேட்டுக்கொண்டார்.தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி பேசும்போது, சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை…

தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது- கவர்னர் பேச்சு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்று வரும் மாணவர்களிடையே ஆளுநர் பேசும் போது தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது என பேசியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள்…

சாலையில் பள்ளம்.. களமிறங்கிய அர்னால்டு

வீட்டின் அருகே ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளத்தை அர்னால்ட் தானே சாலையில் இறங்கி அந்த பள்ளத்தை மூடியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வாஸ்னேகர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார்.சமீபத்தில் பெய்த மழையால் அவரது…

வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.…

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் -போலீசார் தீவிர விசாரணை

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மாநகர கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைகை ஆறு காமராஜர் பாலத்தின் மையப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று மிதந்து…

மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதுடாக்டர் அம்பேத்கர், பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாளை ஆண்டுதோறும் “சமத்துவ நாள்” ஆக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிடப் பட்டுள்ளது.அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “சமத்துவ நாள்”…

வழிபறியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணி நீக்கம் -மதுரை சரக டிஐஜி அதிரடி உத்தரவு

வியாபரியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த காவல் ஆய்வாளர் பணி நீக்கம் – மதுரை சரக டிஐஜிஉத்தரவுசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடமிருந்து கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம் 5 தேதி அன்று 10…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொலி-புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அண்மையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…

பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா

ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜக என்னை பழுது பார்த்துவிட்டது என கூறி பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா செய்துள்ளார்.ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜகவில் இருந்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு ராஜினாமா.ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில…