“கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு” ; சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்..,
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. கோவை, சாடிவயல் பகுதியில் அமைந்து உள்ள கோவை குற்றாலம் அருவியின்…
மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 360 டிகிரி சடக்- கவச் திட்டம் தொடக்கம்..,
மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக 360 டிகிரி சடக் கவச் (360 Degree Sadak Kavach)என்ற ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பு சாலை பாதுகாப்பு திட்டம் , கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜனவரி…
ஆட்சியரிடம் பட்டா வழங்க வேண்டி மனு கொடுக்க வந்த ஊர் பொதுமக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காஞ்சிரான்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நத்தம் என்று வகைப்பாட்டில் உள்ள காலி இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தோம்.
தமிழ்நாடு யோகா திருவிழா 2026: 72,000 வினாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை..,
சென்னையில் இந்திய யோகா கழகத்தின் இணை மையமான குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா சார்பில் 13-வது ஆண்டு “தமிழ்நாடு யோகா திருவிழா – 2026” பிரமாண்டமாக நடைபெற்றது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், யோகாவின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு…
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்..,
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி இன்று முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசு…
பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நவீன ஆவின் பாலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்க கூடாது, விவசாயிகள் வயிற்றில் அடிக்கக்கூடாது, பால்…
தேசிய அறிவியல் கருத்தரங்கம்..,
மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறகளின்படி எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான மதுரை மேற்கு வட்டார அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு..,
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு உள்ளது. தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய்…
மு.க.ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகை சீட்டுகளில் பல்வேறு முறை கேடுகள் கண்டறியப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில்…
“சுற்றுச்சூழல் காக்கும் மரபுவழி உழைப்பு” சின்னமனூரில் களிமண் விநாயகர் சிலைகள் தீவிர தயாரிப்பு!
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை தொடர்ந்து, அப்பகுதிவாழ் பக்தர்கள் விநாயகர் சிலைகளை முறைப்படி எடுத்து சென்று, இரண்டு நாட்கள் தெருக்களில் பந்தலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து…








