• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா அழைப்பிதழ் வெளியானது

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா அழைப்பிதழ் வெளியானது

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில்…

பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புகழாரம்

தமிழர்களின் கலாச்சாரத்தை பாராம்பரியத்தை மோடி நிலை நாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்.மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 11-வது வார்டு அண்ணாநகர் மந்தையில் நாடகம் மேடை கட்டிடவும், ரூ.20 லட்சம்…

70 பேர் பலியான நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கலவரம் ஏற்பட்டு சற்றே தணிந்திருந்த நிலையில் மீண்டும் வன்முறை பரவியுள்ளது.தற்போது மீண்டும்மீண்டும் ஏற்பட்ட வன்முறை,…

18 பேரை கொன்ற யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.அரிசிகொம்பன் காட்டு யானை விளை நிலைங்களை சேதப்படுத்துவதும், வாழைத்தோப்புகளை சூரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதேபோல கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் இதுவரை 18 பேரை கொன்று…

மின்சாரம் தடை செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடிப்பு

மதுரை.சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து அரசு பேருந்துகளை.சிறை பிடித்து கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலமடையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் அனைவரும் விக்கிரமங்கலம்…

ஹிஜாப் விவகாரம்… நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்..ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த மருத்துவருக்கு மிரட்டல் என…

சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம்

சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கைமதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு.முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல் விளையும்…

தந்தையுடன் நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி

ராஜபாளையம் அருகே தந்தையுடன் நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துயர சம்பவத்தை அடுத்து கிராமத்தில் நடந்து கொண்டிருந்த பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியை…

அலங்காநல்லூர் – மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேலசின்னணம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், இரண்டு கால சிறப்பு ஹோமங்கள்…

நெல்லை மாஞ்சோலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்- தலையிட்டு சரி செய்த மாவட்ட ஆட்சியர்நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை வனப்பகுதி. தற்போது கோடை…