• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டெல்டா மாவட்டத்தில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது ஆர்.பி. உதயகுமார்..,

டெல்டா மாவட்டத்தில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது ஆர்.பி. உதயகுமார்..,

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகளும், 36 முக்கிய ஆறுகளும், 90க்கும் மேற்பட்ட பெரிய அணைகளும் உள்ளன; இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் 13,629 ஏரிகள்,43,837 குளம் மற்றும் குட்டைகள், பாசனப் தொட்டிகள் உள்ளன. மொத்தத்திலே தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அணைகள் உட்பட…

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சோகம்..,

சோழவந்தான் அருகே தச்சம்பத்து நெடுங்குளம் ரோட்டில் தோட்டத்தில் பாலமுருகன் 57 என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.நேற்று இரவு இவரை பாம்பு கடித்து உள்ளது. இவரை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பாலமுருகன் இறந்து…

சோழவந்தான் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிள் சென்ற மனைவி தவறி உயிரிழப்பு..,

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் 30. இவர்6 வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பாறைப்பட்டிகிராமத்தில் வெற்றிசெல்வி வயது 24 என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார்…

கம்மாக்கரையில் அடிக்கடி தீ விபத்து விஷமிகள் செய்யும் சதியா மேல் தி விபத்து..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் முனியாண்டிபுரம் பகுதியில் தற்பொழுது அப்பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் புல்களும் முள் செடிகளும் அதிக அளவு அதிக அளவு வளர்ந்து உள்ளது அடிக்கடி இது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கரும்புகை ஏற்படுவது…

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மூன்றாம் இடம்.,

23-08-2026 செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இண்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டார் குரு சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக செந்தாமரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. அதில் வில்வித்தை போட்டியில் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில்…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சா.அருணன் வேண்டுகோள்..,

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் மூன்று ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சியடைய வேண்டும் என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் சென்ற ஆட்சியில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுலி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டினை மாற்றுத்திறனாளிகள் 13 நபர்களுக்கு வழங்கப்பட்டது ஸ்டார் பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்த…

மதுரையில் மதுபோதையில் கார் ஓட்டி குழந்தை மீது மோதிய வாலிபர் கைது..,

மதுரை பாண்டிகோவில் சிவகங்கை சாலையில் இன்று இரவு மதுபோதையில் கார் ஓட்டியதாக கூறப்படும் வாலிபர், சாலையில் சென்ற குழந்தை மீது காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த குழந்தைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான…

ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்..,

தமிழ்நாடு வைகை கரம் கொடுக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை என்டிசி மருத்துவமனை, ஞானம் பல் மருத்துவமனை, ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மதுரை செல்லூர்…

தங்க பல்லாக்கில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன்..,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நாளை காலை புட்டு திருவிழா நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்குகாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு இன்று காலை உற்சவ சன்னதியில் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் அறக்கட்டளை சார்பில்…