• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • “கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!”

“கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!”

​ தமிழக – கேரளா எல்லையான கோவை – பாலக்காடு சாலை கக்கசாவடி பகுதியில், கேரளா மாநில அரசுப் பேருந்தின் பின்புற ஏணியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

“6-க்கும் மேற்பட்ட காகங்கள் திடீர் மரணம்”..,

கோவை, சின்ன தடாகம் பகுதியில் வழக்கம் போல் பறவைகள் நடமாட்டம் இருந்த நிலையில், அங்கு உள்ள மரத்தில் இருந்து காகம் ஒன்று திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த…

“மலையில் இருந்து நழுவினால் மரணம்!”கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள்…,

​கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.​சுற்றுலா என்ற பெயரில் இந்த மலைப் பாதைக்கு வரும் இளைஞர்கள்…

பிரம்மாண்ட கூடைப்பந்து போட்டிகள்: ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள அதிநவீன சர்வதேச உள்விளையாட்டு அரங்கில், வரும் ஆகஸ்ட் 26 முதல் 30ஆம் தேதி வரை மாலை நேரங்களில் கூடைப்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இத்தொடருக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் பிஎஸ்ஜி நிறுவனங்களின்…

பள்ளிக்குச் செல்லும் பாதையில் கற்கால்கள் ஊன்றி இருக்கும் தடுப்பை அகற்றக் கோரி கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குண்டாண்டார் கோவில் அருகே உள்ளது தெம்மாவூர் ஊராட்சி பூச்சிக்குடி வயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கற்கால்கள் ஊன்றி பாதை விடாமல் தடுத்து இருப்பதாக…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலத்த காயம்..,

சிவகாசி அருகே தாயில்பட்டியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தாயில்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 58 )என்ற…

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் மேல கால் கிராமத்தின் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும்…

வெற்றியின் மயக்கத்தில் உள்ள செங்கோட்டையன் மதியை இழந்து விட வேண்டாம்-ஆர் .பி. உதயகுமார்..,

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலே போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இடை சின்னத்தில் நின்று, விஜய்யும் வேண்டாம், விசிலும் வேண்டாம்,…

சட்டவிரோத பைப்லைன் ஆற்று நீர் திருட்டு மோசடி”…

​தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஓடை பாலத்தின் அடியிலும் ஓடை பகுதிகளிலும், எவ்வித அரசு அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மறைமுகமாக பிவிசி பைப்லைன்கள் அமைக்கப்பட்டு ஆற்றுத் தண்ணீர் திருடப்படுவதாக சமூக ஆர்வலர்களும் அப்பகுதி விவசாயிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.​…

​கூடலூரில் செப்டம்பர் 14, 15 விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்!

​​தேனி தெற்கு மாவட்டம், கூடலூர் இந்து முன்னணி சார்பாக வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 32-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.​ இவ்விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.…