படித்ததில் பிடித்தது
பூக்களைப் பாருங்கள் புரியும்! பூக்கள் ஒரு போதும்புலம்புவதில்லை! ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும்முட்களுக்கு இடையேமோதலில் பிறந்தாலும்பூக்கள் ஒரு போதும்புலம்புவதில்லை! தரிசனம் தந்துகவலை மறக்க்க கற்றுத்தரும்ஞானிகள் – மலர்கள்!’பெறுவதைவிடத் தருவதே சுகம்’இது –மலர்கள் மௌன பாஷையால்சொல்லும்மகாதத்துவம்! கிள்ளுகிற கைகளுக்கும்கிளுகிளுப்பைத் தரும்உன்னத உள்ளம்பூக்களுக்கு மட்டுமே உண்டு!…
படித்ததில் பிடித்தது
யாரையும் “காயப்படுத்தாதீர்கள்.” நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்து கொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக வரும் உங்கள் முக்கியத்துவம்…
படித்ததில் பிடித்தது
நாம் எல்லா நேரத்திலும்ஒரே மாதிரி இருப்பதில்லைஎன்பதை விட..இருக்க விடுவதில்லைஎன்பதே உண்மை. தவறான பதிலை விடமௌனம் மிகச்சிறந்தது..எதிரியை அடக்குவதை விடஉன் நாக்கினை அடக்குவதேமிகச்சிறந்தது. வாழ்க்கையில் சந்தோஷம்என்பது யாருக்கும் தானாகஅமைவதில்லை.. நாம் தான்அமைத்துக்கொள்ள வேண்டும். உலகில் அனைத்துபிராத்தனைகளுக்கும்பின்னால் சில ஆசைகள்ஒளிந்திருக்கின்றன. நம் ரசனையுடன் ஒத்து…
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
படித்ததில் பிடித்தது
அன்பு அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து… ”அந்த பொம்மை என்ன விலை?” என்று கேட்டான்.அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ”உன்னிடம் எவ்வளவு உள்ளது?” என்று கேட்டார்.…
படித்ததில் பிடித்தது
மன்னருக்கு சுண்டைக்காய் பரிசளித்த விவசாயி: தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு…
படித்ததில் பிடித்தது
எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..! செய்ததையே திரும்ப திரும்பசெய்து கொண்டு வாழ்வில்மாற்றங்களை எதிர்பார்ப்பதுமடத்தனம்..! சரியான நபர்கள்ஒன்று…
படித்ததில் பிடித்தது
ஊரே பகையானாலும்உலகமே உங்களை வெறுத்தாலும் வினை வந்து சூழ்ந்தாலும்விஷம் உண்ணத் தந்தாலும் நட்பே துரோகம் ஆனாலும்நடு முதுகில் குத்தினாலும் எதை நீங்கள் பெற்றாலும்எதை நீங்கள் இழந்தாலும் இது இறுதியானது அல்ல என்று நம்புங்கள்..!
படித்ததில் பிடித்தது
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக்…



