படித்ததில் பிடித்தது
பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.தவறாக பேசுவதற்காகவே வாயைத்…
படித்ததில் பிடித்தது
நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே.. இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.அவரது பருத்த…
படித்ததில் பிடித்தது
அழகான வரிகள் பத்து. 1 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..நாம் எல்லோரும்“சாதாரண மனிதர்கள்”2 பொறாமைக்காரரின் பார்வையில்..நாம் அனைவரும்“அகந்தையாளர்கள்”3 நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..நாம்“அற்புதமானவர்கள்”4 நேசிப்போரின் பார்வையில்.. நாம்“தனிச் சிறப்பானவர்கள்”5 காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம்“கெட்டவர்கள்”7 சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…“ஒழிக்கப்பட வேண்டியவர்கள்”8 சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்…
படித்ததில் பிடித்தது
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக..ஓடுகிறார்கள்.நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..பந்தயம் கடினமாக இருந்த போது.. வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..பின்னர்…
படித்ததில் பிடித்தது
ஓரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் தோசை போட்டுகிட்டிருந்தாங்க.மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.அதே ஹாஸ்டல்ல 20 பேர் தோசை பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப்…
படித்ததில் பிடித்தது
சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால்,நற்பண்புகளை அழகாகப் பிரகாசிக்கும்!.2) நற்பண்புகளில் அழகு இருந்தால்,இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால்,தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க…
படித்ததில் பிடித்தது
நற் சிந்தனைகள் அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே. உண்மையான அன்புக்கு நம்முள் ஒரு சிறிதாவது இடமிருந்தால் வெகு அழகான பேச்சைவிட அது எவ்வளவோ நலனை நம்மிடத்தும்…
படித்ததில் பிடித்தது
புத்திகூர்மை ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகவும் இருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள்…
படித்ததில் பிடித்தது
தைரியம் ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும்…
படித்ததில் பிடித்தது
மகிழ்ச்சி என்பது என்ன? இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே..இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.சூழ்நிலை…



