• Tue. Feb 18th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 29, 2024

எல்லா பறவைகளும்
மழையின் போது ஒரு
உறைவிடத்தை தேடி ஒளிகிறது..
ஆனால் பருந்து மட்டும் தான்
மேகத்துக்கு மேலே பறக்கிறது..
பிரச்சனைகள் பொதுவானது தான்..
ஆனால் சிந்தனையும் செயலும்
உன்னை வித்தியாசப்படுத்திக்
காட்டுகிறது…!

தவறு என்பது..
எது ஒன்றில் இருந்து
நாம் எதையும்
கற்றுக் கொள்ளவில்லையோ
அதுவே..!

செய்ததையே திரும்ப திரும்ப
செய்து கொண்டு வாழ்வில்
மாற்றங்களை எதிர்பார்ப்பது
மடத்தனம்..!

சரியான நபர்கள்
ஒன்று சேரும் போது..
பிரச்சனைகள் வாய்ப்புகளாக
மாறுகிறது..!