• Thu. Apr 18th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்மனநிறைவு: வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்”…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்.விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.மருத்துவரைக் கண்டதும் கோபமாக,“என் மகன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மதகுரு ஒருவர் விமானமொன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது பணிப்பெண் எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.அவ்வாறே பணிப்பெண் மதகுருவிடமும் மதுக் கோப்பயை நீட்டினார்.அவர் வாங்க மறுத்து விட்டார்.அதற்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பொரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அதே பாட்டிதாங்க. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2.அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3.சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும். 4.உடம்பு வியர்க்க…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் மட்டும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..! ‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?’ என்று ஞானி கேட்டார்.‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்..! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.சிறுவன் முகத்தில் வியப்பு.“உனக்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு நாய் கடைக்கு வந்தது..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்தது… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தாஅந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்தது…கடைக்காரர் ஆச்சரியமாகி அந்த சீட்டை எடுத்து அதில்…