• Tue. May 30th, 2023

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம். • ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது. • ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன். • வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு. • நீங்கள்…

சிந்தனைத் துளிகள்

• கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல. • நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது. • புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு. • யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ…

சிந்தனைத் துளிகள்

• அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை. • பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி. • நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும். • உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை. • ஆயிரம் மைல்களுக்கான…

சிந்தனைத் துளிகள்

• அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன். • உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும். • நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும். • மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும். • நேற்றும் இன்றும்…

சிந்தனைத் துளிகள்

• இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு,நாளைய அனைத்தையும் மாற்ற முடியும். • இன்றைய சாதனைகள் அனைத்தும்நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே. • ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம்உங்களால் அவரை அளவிட முடியும். • அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை.நீங்கள்தான்…

சிந்தனைத் துளிகள்

• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது. • கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு. • நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்நல்ல பழக்கங்கள் உனக்கு வரும். • தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிடஅதிகமான வாய்ப்புகளை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. • ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை. • அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம். • ஆயுளின்…

சிந்தனைத் துளிகள்

• உங்களால் முடியும் என்று நம்புங்கள்,அதுவே உங்களுக்கான பாதி வெற்றி. • விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான். • மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள். • எங்கே இருக்கின்றீர்களோ…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால்அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். • சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல.அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும். • உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன. • ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு.நீ…