படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !தந்தையின் சரியான…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக போய் விடுவார்கள்… சர்க்கரையாக இருந்தாலும் அக்கறையாக இருந்தாலும்அளவாக இருந்தால் தான் உடலுக்கும் மனதிற்கும் நல்லது.. சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதை விட நாம் எல்லாவற்றையும் சமாளித்துக்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் எல்லாம் இருக்கும்பொழுது உங்களின் நடத்தை. உங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைவரும் உங்களை கடந்து செல்லும் மேகங்கள் போலத்தான்.எனவே அவர்கள் மீது தேவையற்ற உணர்வுகளை உருவாக்காமல்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு இளைஞன் கேட்டான். அதற்கு வீரன் சொன்னான்: “முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!” நமது வாழ்க்கையும் –…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, ”யெஸ்.. ஸார்!” சலனமில்லாமல் ”நல்லது” என்ற பேராசிரியர், பின் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து ஜாடியினுள் போட…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் சிந்தனை கதை…!!! இறைவன் நம்மை சோதிப்பது நமது உண்மையான குணத்தை நாம் அறியவே..!!குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர் துணையின்றி இரை தேட வந்தது.’வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.இருப்பினும், அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இதைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75சதவிகித மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்மனநிறைவு: வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்”…