வீ த லீடர்ஸ் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராம் வீத லீடர் செயல்திட்ட கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்…
காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…
காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு 124 மாணவர்கள் 124 நிமிடம் ஸ்கேட்டிங் மாரத்தான் ஆஸ்கார் சாதனை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இராஜபாளையம் யுகம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம்…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை மனு!!
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.முகமது பர்வேஸ் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு கோரிக்கை…
இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும்- பா சிதம்பரம் பேச்சு..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம்…
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
ரயிலில் பிரயணம் செய்யும் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை மதுரை ரயில் நிலையத்தில், ரயில்வே ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் முத்துபால் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முத்து பால் கூறுகையில் ஆண்கள் படியில்…
மதுரை கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் நள்ளிரவில் அகற்றம்..,
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும்…
மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள்பதவி ஏற்பு விழா..,
மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான சாகசக்காரர் குழு, ஆய்வு செய்பவர் குழு, கண்டுபிடிப்பாளர் குழு,எதையும் பற்றிக்கொள்ளும் மாணவர் குழு, மாணவர் தலைவர், தலைவி மற்றும் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக…
மதுரையில் வெறிநாய் அட்டகாசம்: 30-க்கும் மேற்பட்டோர் காயம்..,
மதுரை மாநகரில் ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற வெள்ளை மற்றும் செவலை நிறம் கொண்ட நாய், வழியில் சந்தித்த பொதுமக்களை அடுத்தடுத்து கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…
ஆதிதிராவிடர் மயானம் அமைக்க கருப்பையா எம்.எல்.ஏ., ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம்ஊராட்சிக்கு உட்பட்ட செம்பு குடி பட்டியில் ஆதிதிராவிடப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாய்க்கால் கரை பகுதியில் மயானமாக பயன்படுத்தி வந்த நிலையில்புதிதாக மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகதமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர்…








