• Thu. Apr 25th, 2024

மாவட்டம்

  • Home
  • மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.., பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்!

மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.., பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்!

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை…

விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் – கை சின்னத்தில் வாக்குகளை கோரி பொது மக்களுக்கு நோட்டீஸ்

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு…

“கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் உரையாடல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் தலைமையில் வேட்பாளர்கள் விஜய் வசந்த் MP, தாரகை கத்பட் ஆகியோருக்கு “கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவிலில் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது உடன்…

பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

அஞ்சுகிராமம் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு, வீடாகச் சென்று பாஜக பொறுப்பாளர் ஹிட்லர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.

வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

மகாராஜபுரம் ஊராட்சி 258 ஆவது பூத்துக்கு உள்பட்ட நரிக்குளம், அரிதாசபுரம், KVK நகர், புதுக்குளம், சுந்தரபுரம் ஆகிய பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில்…

குமரி கிழக்கு மாவட்ட புதுக்கடை பல்வேறு பகுதிகளில் பொன்னார் தேர்தல் பரப்புரை

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன். இன்று (ஏப்ரல்-8)ம் நாள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் வாகனத்தில் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். பொன். இராதாகிருஷ்ணன் உடன் அனைத்து இடங்களிலும் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தியும்…

பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள்

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை காட்சிகள்

திருச்சி சிவா பிரச்சாரம்…

பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

சிறுதொழில் செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார் விஜய்வசந்த்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோவளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறுதொழில் செய்து வரும் பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.