லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம்..,
மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர்…
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய…
முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தங்கவேல்..,
விருதுநகர் மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பைரவர்க்கு அபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அருள் பாலித்திருக்கும் பைரவர்க்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் .சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு…
பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…
சமயபுரம் செல்லும் பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கிய சத்யா அகாடமி நிறுவனர்..,
ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக கீரனூர் வழியாக சமயபுரம் நோக்கி செல்கின்றனர் இவர்களின் சோர்வை போக்கும் வகையில் குடிநீர் சிற்றுண்டி குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்களை சத்யா அகாடமி நிறுவனம் சத்யா கரிகாலன் சார்பில்…
ஒரே பைக்கில் 4 பெண்கள் ஆபத்தான ரீல்ஸ்..,
கோவை, ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஆபத்தான முறையில் பயணித்து ரீல்ஸ் (Reels) எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரின் முதன்மைச் சாலைகளான…
அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி..!
கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் பாதுகாப்பு வலியுறுத்தி பேரணி..,
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கோல்கத்தா ஆர் ஜி கார் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மருத்துவர் அபாய்யா படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வன்முறை…
வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…








