• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • 162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,

162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மனு..,

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடைப்பெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளதுகும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரியும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு…

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான…

உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா., இந்நிலையில் இவர் திமுக விலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக விற்கு மாறினார்., இந்நிலையில் கடந்த 2025 ல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

மேகமலை விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ….

வெறும் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்வதல்ல அரசின் நிர்வாகம்-ஆர்.பி. உதயகுமார்.,

மதுரையில் ஒரு லாக்கப் டெத் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கிங் பிரச்சனை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை போலீஸ் தாக்கியதாக புகார் எழுந்து, தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்று முன் தினம் இரவு பரமசிவம் இறந்து…

மின்சார கட்டணம் 85% உயர்த்தப்பட்டதை ஏற்க முடியாது – விக்கிரமராஜா..,

அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது என விக்கிரமராஜா தெரிவித்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில்திண்டுக்கல் மாவட்ட தொழில்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி..,

மதுரையில் JCI Madurai என்ற தனியார் அமைப்பு மூலம் வருடா வருடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Art & Craft வர்ண சங்கமம் என்ற ஓவிய போட்டி நடைபெறும். இவ்வாண்டு 50வது வருடத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக டி.வி.எஸ் நகர் பகுதியில்…

மண் கிடைக்காமல் வாழ்வாதாரம இழந்து வாடும் மண்பாண்ட தொழிலாளர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி Q 752 மண்பாண்ட தொழிலாளர் கூற்று உற்பத்தி ஒப்படை சங்கம் மற்றும் இராஜபாளையம் குலாலர் மண்பாண்டம் நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்தாய் கூட்டம்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து 3ம்ஆண்டு ரத்த தானம் முகாம்..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் ஜேசிஐ தாயில்பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு முகாமினை…