கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல்
தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி, அன்ட்ரூஸ் மணி அடிக்கல் நாட்டினர் அஞ்சு கிராமம் பகுதியில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் 14.5 லட்சம் செலவில அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி…
கன்னியாகுமரியில் நீதிபதிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி ரவுண்டானா முதல் காந்தி நினைவு மண்டபம் வரை நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக.நாகர்கோவில் நீதி மன்றம் வளாகத்தில் முதல் நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி…
மதுரையில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு
மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு…
இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம்-டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத்கமல்
வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.…
விருதுநகர் அருகே சோக சம்பவம்-2 மகள்களுடன், தாயும் தூக்கிட்டு தற்கொலை
மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2மகள்களை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் அருகேயுள்ள பி.குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (37). இவருக்கு பெத்தம்மாள் (35) என்ற மனைவியும், பாண்டிச்செல்வி (6) மற்றும்…
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா 15 அடிக்கு உயரம் கொண்ட திரிசூலம் அழகு குத்தியும், குழந்தையுடன் பரவ காலடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதுரை அவனியாபுரம் காளியம்மன் திருக்கோவில் 73 வது ஆண்டு…
தேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் பணிஇடை நீக்கம்
குமரி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில்.அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த (ஏப்ரல்_6)ம் தோதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில், அந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்…
உயிர் பலி வாங்கும் முன் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
மாநகராட்சி பணம் இல்லையா தருகிறோம் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை உயிர் பலி வாங்கும் முன் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வருமா 200 ரூபாய் மூடியை பொருத்தினால் உயிரிழப்பை தவிர்ப்பது…
மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு
மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் என்று அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ மதுரை எஸ்.எஸ்.காலனி, எம். ஆர்.பி.,…
மதுரையில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழா
மதுரையில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றதுமதுரை பொன்மேனி பகுதியில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை நிர்வாகஇயக்குநர் திரு.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித்…