• Sat. Jun 10th, 2023

மாவட்டம்

  • Home
  • யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கரகாட்ட கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (29) என்ற பெண் கரகாட்ட கலைஞர் இவரது கணவர் 3…

மதுரை மாவட்டத்திற்கு காசநோய் ஒழிப்பில் மத்திய அரசின் வெள்ளி பதக்கம் -முதல்வர் வாழ்த்து

காசநோய் ஒழிப்பில் சாதனை மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கியது. தமிழ்நாடு முதல்வர்…

குமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகை

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள வியாபாரிகள். தங்கள் கடைகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர்கன்னியாகுமரி கடற்கரை சாலை,திருவேணி சங்கமம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி பகுதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் நடமாட…

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நூர்சாகிபுரம் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, வே.சிவரஞ்சனி, மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில்…

மதுரை திருப்பரங்குன்றம் அருகே இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் பகுதியில் இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து; புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்ப்புமதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகர் பகுதியில் உள்ள துர்கா காலனியில்…

அண்ணாமலை கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்-மதுரையில் சீமான் பேட்டி..

கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன். மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி..இந்தியர்கள் இந்தி பேசுபவர்கள் மட்டும்தான்; வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக வருகிறார்களாம் -நாங்கள் மீன் பிடிப்பது…

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பு

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கைமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். மேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதன்மூலம்…

நீலகிரி கூடலூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் சீருடை அணிவகுப்பானது மேல் கூடலூர் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் இருந்து துவங்கிகூடலூர் முக்கிய வீதி வழியாக சென்ஸ் தாமஸ் பள்ளி மைதானத்தை சென்றடைந்தது. ஆர் எஸ் எஸ் சீருடை அணிவகுப்பில் 500…

தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்& தூய்மை பணியாளர்கள் தொ. சங்கம் சார்பாகவும்அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்& தூய்மை பணியாளர்கள் தொ. சங்கம் சார்பாக அண்ணல் அறிவு ஆசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்…

குமரியின் வசந்தம் தமிழகத்தின் வாசம்…வசந்தகுமார்

இளமையின் கனவுகளை நிஜமாக்கி.தமிழகத்தில் அவரது “வசந்த் அன்கோ”மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியமாக உருவாக்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய.ஒரு தனி மனிதன் சிந்தனை, செயல்பாடு,சாதித்து காட்டுவதில் தளர்வே இல்லாத இடை விடதா முயற்சி அதன் அடையாளம் தான் வசந்த குமார்.வீட்டு…