• Fri. Mar 29th, 2024

மாவட்டம்

  • Home
  • மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி

மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி

மதுரை விமான நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு மற்று ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை. தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய…

தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்

கோவை கணபதி செக்கான் தோட்டம் – பாலன் நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கணபதி செக்கான்தோட்டம் –…

மதுரை அருகே தாய் கொலை

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே, சொத்திற்காக பெற்ற தாயை, கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து படுகொலை செய்து விட்டு, மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த படுகொலை தொடர்பாக, மகள், மருமகன் உள்பட 5 பேரை கைது செய்து…

உலக சிறுநீரக தினம் மார்ச் 14″ம் தேதி

உலக சிறுநீரக தினம் மார்ச் 14″ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு நிகழ்வாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள (“FIMS”)ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் தீவிர கண்கானிப்பில் வைக்கும் கண்காணிப்பு…

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17_வது வார்டில், ரூ.40_லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க நிகழ்வு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18_வார்டுகள் உள்ளது. இதில் 17_வது வார்டில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற வார்டில், தற்போதைய காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மறக்குடித்…

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம், முற்றிலும் வதந்தி என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளதாகவும்த…

ஆடு, மாடுகளை வழங்கி ஊக்கப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இலவசமாகவும், மாணிய விலையிலும் 51 குடும்பங்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஊக்கப்படுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் 70…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் செல்பி…

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வேட்ப்பாளர் யார் என்று அறிவிக்காத சூழலில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியி வளாகத்தில் நாளை 15-ம் நாள் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மதிய நேரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு…

கோவையில் மூதாட்டி தாக்க வந்த காட்டு யானை – விநாயகா, கணேசா காப்பாற்றுங்கள் என்று கூச்சல் இட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், தண்ணீர், உணவு எடுத்துக்…