பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் அறிமுக நிகழ்ச்சி..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் 100 ஆண்டுகால சமூகப் பங்களிப்பை விளக்கும் காணொளி…
கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி..,
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டாவது ‘இக்வெஸ்ட்ரியன்…
TNPL உள்ளிட்ட லீக் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு புகார்..,
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.), டெல்லி பிரீமியர் லீக் (டி.பி.எல்.) உட்பட பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் அனைத்து டி20 தொடர்களும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் சூதாட்டத்…
சோழவந்தானில் ஒரு வழி பாதையாக்க மாற்று வழியை பரிசீளிக்க வேண்டும் வணிகர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெனகைமாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார்…
கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,
தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…
கோவையில் சஹோதயா பள்ளிகளின் 10-வது ஆண்டு தடகளப் போட்டி தொடக்கம்..,
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் 10-வது ஆண்டு தடகளப் போட்டி – 2026, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கோவை, திருப்பூர்,…
பாலகிருஷ்ணாபுரம் குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்..,
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்களை த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தன் ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியை துவக்கினர். நீர்நிலைகள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு ஐகோர்ட் உத்தரப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தொகுதி த.வெ.க. பொறுப்பாளர் பாலாஜி, பொள்ளாச்சி சுற்றுச்சூழல்…
அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 முதல் 2001 வரை 9 மற்றும் 10 .11 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மிகுந்த…
தர்மராஜா பெண்கள் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எ.கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் 1990 முதல் 2026ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின்…
162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி…








