வாடிப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு டாக்டர் பொன்.யாழினி தலைமை…
திண்டுக்கல் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை..,
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ. 1 கோடியே 93 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட…
80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ஆம் வீதி அரசு இராணியார் உயர்நிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றம் சங்கத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான S.அப்துல் ரகுமான் என்ற சேட் அவர்கள்…
சிறப்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்..,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. தாயில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், குண்டாயிருப்பு,…
சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர்…
கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது விக்கிரமங்கலம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி மற்றும்…
எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ…
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
80 வது சுதந்திர தினத்தினையொட்டி இன்று 15-08-2026(சனிக்கிழமை)புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ( மேல்நிலை) திருமேனிநாதன்,…
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சாத்தையாறு அணை அமைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மை காரணமாக சில மாதங்களாக அணை முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சாத்தையாறு அணையில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.…
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில்…








