• Fri. Mar 29th, 2024

மாவட்டம்

  • Home
  • போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படுகிறது

போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படுகிறது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் வேன் டிரைவர் முருகனுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அவரை தாக்கிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ள தேவேந்திரகுல வேளாளர்…

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்ச் 15_ம் நாள் பேசுகிறார்

தமிழகத்தில் பாஜக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்ற எண்ணிகை இன்றுவரை இறுதியாகத நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் சூழலிலும், பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச்_15)ம் நாள் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள விவேகானந்தா கலைக்கல்லூரி வளாகத்தில் கலை.10.30,மணிக்கு நடக்கும்…

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல். 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்…

விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது

நேற்று (மார்ச், 3) இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் கிடைக்கப் பெற்றுவுடன் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோர்…

கோயம்புத்தூர் பிரீமியர் லீக் துவங்கும் தேதி அறிவிப்பு…

கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்பர். அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கு ஊக்குவிக்கும் இந்த CPL போட்டி அமைந்து வருகிறது. அந்த…

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகாசரத்குமார்

வருகிற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் ராதிகாசரத்குமாரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்ற சூழலில், தூத்துக்குடி…

நரிக்குறவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருங்கள் அமைச்சர் தங்கம் தெ ன்னரசு பேச்சு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சியில், மந்திரி ஓடையில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர் குடியிரு ப்புக்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மந்திரி ஓடையில் நரிக்குறவர்களுக்கு 54 குடியிரு ப்புகள் அமைக்கப்…

கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோடை வெயிலை தாங்க முடியாமல் கூல்ட்ரிங்க்ஸ், நீர், பழங்கள் உண்ணும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரல்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை செல்சியஸை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீரை தேடி செல்கின்றனர். இந்த நிலையில் கோவை வெள்ளிங்கிரி…

இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி

விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிளக்ஸ் பேனரில் ஏற்படும் நிழலில் அடிக்கின்ற வெயிலுக்கு இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி நம் கண்களில் பட ஒரு கிளிக்..!

போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம்

போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு நடை பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைத்து உலக…