• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • மதுரை வந்த பெண் பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை..,

மதுரை வந்த பெண் பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை..,

ஆப்பிரிக்க நாடான மொசாம்பியாவில் இருந்து வந்த பெண் பயணி சுபைதா ரபதான் எஃபாலா வைரஸ் நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்படவில்லை என்பது அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் சான்றிதழ் இல்லை எனவும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. 1 மணி நேர தாமத்திற்கு…

எஸ்பி வேலுமணியிடம் அரசியல் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை-செந்தில்பாலாஜி..,

கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டத்தில், மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றோம். வரும் காலத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கோவையில் உள்ள…

அம்மாவாசை சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் வைகாசிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும்…

பேராவூரணியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதித் திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்று கண்ணா? மாணவர்களின் உரிமைக்காக, மாநில உரிமைக்காக, இந்திய அரசியலமைப்பு சட்டத் திரிபு வாதத்தை தடுக்க பேராவூரணிதந்தை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் திராவிடர்…

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட்டுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 சனிக்கிழமை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி…

அழகம்பட்டி கிராமத்தில் மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைகோட்டை ஊராட்சி உள்ள அழகம்பட்டியில்300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தான் சிண்டெக் தொட்டி…

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில், அரசு உத்தரவையும் மீறி மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க முயற்சி நடப்பதாகக் கூறி பொதுமக்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் நாகல்நகர் 36-வது வார்டுக்கு உட்பட்ட சேலாங்கேணி தெரு, நகரின் மிக…

மாணவர்களின் மருத்துவக் கனவை சீரழிக்கும் நீட்..,

மத்திய அரசு நீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சீரழித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…

விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளரை சந்தித்த தவெக தொண்டர்கள்..,

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக…

பால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கையில் எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனை அர்ச்சனைகள்…