• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,

இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,

தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்…

சோழவந்தான் தொகுதியில் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வந்து திடலில் நடந்தது.இந்த கூட்டத்திற்குமாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர்…

ஆம்னி பேருந்தில் வலிப்பு: இளைஞர் உயிரிழப்பு..,

தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த சதாம் (25) என்பவருக்கு, திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமாள் இன்று மதுரைம்படி இதயம் செய்கிறார். நாளை குதிரை கைமாறவில்லை திருவிழா புட்டுக்கு மண் சுமந்துரி இல்லை விறகு வெட்ட நிலை தேரோட்டம் தீர்த்தவாரி விடை பெறுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி- புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் காலை…

மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்..,

மதுரை ஆனையூரில் உள்ள மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள்…

கோரிப்பாளையம் தர்காவில் ஆக.30-ல் பிரம்மாண்ட சந்தனக்கூடு விழா..,

மதுரையின் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி தர்கா மற்றும் சுற்றுப்புறப்…

திண்டுக்கல் விதிமுறை மீறி ஓடிய தனியார் பஸ் சிறை பிடிப்பு..,

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பயணிகளை ஏற்றி சென்று வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் போக்குவரத்து அலுவலகம் மூலமாக எந்தெந்த ஊரில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ஆணையை பெற்று பேருந்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக கூறப்படுகிறது.…

விமானம் செல்வதை பார்த்து சாலை தடுப்பு வேலியில் மோதி சம்பவ இடத்தில் இருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது மகன் பாண்டித்துரை ( வயது 22) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உடைய சேவைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மாயழகு…

ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி நோன்பு..,

மாங்கல்ய பலம், செல்வ விருத்தி, ஐஸ்வர்யம் அருளும் வரலட்சுமி பூஜை நேற்று தமிழ்நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத நாளாகும். செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டிச் செய்யப்படும் விரதம்…