வாடிப்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் தாய் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானங்களில் எவர்கிரேட் ஹாக்கிங் கிளப் சார்பாக விளையாட்டுத் தந்தை எல். ராஜீ நினைவு 6 ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதன்…
வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை…
அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்புஅறிவிப்பு விவரங்கள்:
ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்..,
சோழவந்தான் பேரூராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறு மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து…
ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டியில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. கழிவுநீரை வெளியேற்ற முறையாக கால்வாய் கட்டாததால் தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பும் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சா.அருணன் வேண்டுகோள்..,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் மூன்று ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சியடைய வேண்டும் என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் சென்ற ஆட்சியில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
இலவச பேருந்து வேண்டாம் கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி செல்லக்கூடிய 63 ஆம் எண்கொண்ட பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம்…
பரவை அருகே 3 மணி நேரம் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி..,
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரயில்வேகேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று…
எங்களுக்கு எம்பிக்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்- அமைச்சர் சி டி ஆர் பேட்டி..,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்ற விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள்…
இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,
தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்…








