• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • செந்தில் பாலாஜி அனிதா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை..,,

செந்தில் பாலாஜி அனிதா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை..,,

தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான…

முன்விரோதத்தால் வாலிபர் ஒட ஒட வெட்டிக்கொலை! 5 பேரை பிடித்து போலீசார் விசாரனை..,

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,நேற்று…

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத் தேர் வழிபாடு..,

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும்…

விவசாய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு!!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அவரது முன்னிலையில்…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியில் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியான திருநகர் ஆர் வி பட்டி தனக்கன்குளம் போக்குவரத்துக் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…

முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை.! மற்றொருவர் படுகாயம்..,

மதுரை மாநகராட்சி காலனி இரண்டாவது பிளாக்கை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 30) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் ராஜா உசேன்…

அறுவடை செய்த நெல்-யை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது., இந்த பகுதியில் விளைந்த நெல்-யை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு…

முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது 70 வது வயதில் யோகா பயிற்சி மேற்கொண்டு உடல்நல பாதுகாத்தார்..,

மதுரை வேலம்மாள் பள்ளிகள் குழுமம் சார்பில 12-வது சர்வதேச யோகா தின விழா வேலம்மாள் குளோபல் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வேலம்மாள் குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில் உயர் நீதி மன்ற நீதியரசர் G.R சாமிநாதன் தலைமையில் வேலம்மாள் குடும்ப…

உணவு பாதுகாப்பு துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

பிஸ்கட்டுக்கு அஞ்சு ரூபா கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுக்கும் அஞ்சு ரூபா கொள்ளையடிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் துதி பாடும் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும்வட மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் வாகனங்களில் பயணிகள் பயணம்…

பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..,

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 வது வார்டு பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை அருகே முப்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் செல்லூர் பாலம் இறக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியர்களால்…