• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,

மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,

தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட…

சோழவந்தானில் ரயில் வரும் நேரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின்…

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி…

விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.கழக…

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையின்றி தொடரும் இப்போராட்டத்தில் பணி…

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் VAO லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும்…

மருத்துவக் உயிரி கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டப்படும் அவலம் நடவடிக்கை கோரி வழக்கு..,

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத்துவர் ஷர்மேஷ் கான் மற்றும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனு. தமிழகத்தில் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தமிழக முழுவதும் 7 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.…

தமிழ்நாடு 108 அவசரகால ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அவசர ஆலோசனை..,

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. தலைமை:- M. செந்தில்குமார்மாவட்ட பொருளாளர் முன்னிலை:-P. உதயகுமார்மாவட்ட துணைச் செயலாளர்விருமாண்டிமாவட்டத்…

உசிலம்பட்டியில் காவல்துறை வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை..,

தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள நிலுவையில் உள்ள காவல்துறை வழக்குகளை ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும், தணிக்கை தடையை நீக்க கோரிக்கை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்..,

மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை (YRC) சார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.. இதில் போக்குவரத்து விழிப்புணர்வு உங்களில் இருந்து தான் துவங்குகிறது வேண்டும் எனும் தலைப்பில்…