• Sat. Apr 27th, 2024

மதுரை

  • Home
  • விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போட மாட்டார்கள் – இரட்டை இலைக்கு தான்…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்.., அரோகரா கோசத்தோடு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் இன்று பங்குனி திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் 13 வது நாள் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

உதயநிதி செங்கலை தூக்கிக்கொண்டு மூன்றாண்டு காலத்தை வீணடித்து விட்டார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்…

அதிமுக புதிய பிரச்சார பாடல் வெளியீடு

மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஒற்றை விரலால் சொல்லி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் துவங்கும் இப்பாடலில்…

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது- செல்லூர் ராஜூ

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40…

உசிலம்பட்டியில் வரும் 3ஆம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் ரயில்வே கேட்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள மதுரை போடி அகல இரயில்பாதைக்காக இரயில்வே கேட் உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த இரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வரும் 03.04.2024 இரவு 11 மணி முதல்…

சாலையோர பள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி எனும் இடத்தில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஈச்சம்பட்டியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்ற போது சாலையோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தில் திடீரென சரிந்தது.…

மதுரையில், அமைச்சர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு:

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

தமிழ் மாநில தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாராளுமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பரத நாட்டியப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சடையன் பால்பாண்டி, பாலசரவணன், முரளி ,…

சோழவந்தான் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால் விவசாயிகள் பாதிப்பு:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, பொம்மன்பட்டி, மேல் நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட…