• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 55) இவரது தந்தை அருணகிரி (வயது 85) ஆடு மேய்க்கும் தொழிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அருணகிரி கடந்த 29ஆம்…

ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது..,

சென்னை ஆலந்தூர் ஆதம்பாக்கம் பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறி வைத்து ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புனித தோமையார் மலை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் அடிப்படையில்…

கஞ்சா வழக்கு குற்றவாளி சிறையில் அடைப்பு !!!

சாமியார் வேரிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வெள்ளியங்கிரி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். குற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் உத்தரவிட்டார். இதை அடுத்து…

குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் 55 , இவருக்கு இரண்டு மகன் ,ஒரு மகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீதேவி கணவரான அன்பரசன் (37) செண்டரிங் வேலை செய்து…

ரூ. 20000 லஞ்சம், உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை..,

விவசாய உபகரண மானிய தொகைக்கான செக் வழங்க ரூ 20,000 லஞ்சம் வாங்கிய தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல்…

1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி!!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,

புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த நபர்…

வாலிபரை கத்தியால் குத்தி கொலை காவல்துறை விசாரணை !!!

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலிசார்…

கடையில் கல்யாண சீர்வரிசை பொருட்கள் திருட்டு..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் சாலையில் கோபால் மகன் முருகேசன் (50) என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மகளுக்கு திட்டக்குடியில் வளைகாப்பு நடைபெற்றதால் காலையில் சென்று…

கள்ளநோட்டு வழக்கில் உதவி செய்த கமல் குமார் கைது..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாகி இருந்த செல்வம் என்பவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கமல் குமார் வயது 53 என்பவர் சொகுசு கார் கொடுத்து உதவி யதாக கூறி தனிப்படை…