• Mon. May 12th, 2025

R.Arunprasanth

  • Home
  • இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினிகாந்த்..,

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினிகாந்த்..,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான்…

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..,

பகல்காமில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள்..,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி…

சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புகள்..,

விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை பிரிவினர், போலீசார் விடுமுறைகள் எடுக்க தடை. ஏற்கனவே விடுமுறையில் இருப்பவர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு. விமான நிலையத்திற்குள், அவசர பணிக்காக செல்பவர்களுக்கு,…

விமான நிலையத்தில் நடிகை சிம்ரன்..,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டூரிஸ் பேமிலி படம் வெற்றி அடைந்ததற்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக உள்ளது. குட் பேடு அகலி படமும் நன்றாக வந்து உள்ளதால் நல்ல பேமிலி உருவாகி உள்ளது. என்னுடைய 30 வருட…

கல்லூரியில் டிரைவர் படுகொலை வழக்கில் திருப்பம்..,

தான் காதலிக்கும் பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த நண்பர் மணிகண்டனை கொலை செய்துள்ளார் உயிர் நண்பன் வீரபத்திரன். வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்ற டிரைவரை கல்லூரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மரம்…

ஜிஎஸ்டி சாலையில் பழுதாகி நின்ற லாரி..,

சென்னை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றது இதனால் சென்னை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து…

கிரசன்ட் கல்லூரி வளாகத்தில் டிரைவர் கொலை..,

சென்னை வண்டலூரில் கிரெசென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர் .அதேபோல் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ஓட்டுனராக கண்டிகை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர்…

சென்னை தாம்பரத்தில் மினி ஸ்டேடியம்…

சென்னை தாம்பரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்க காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சட்டமன்ற கூட்ட தொடரில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, தாம்பரம் இரும்புலியூர்…

சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…