• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு – வைரல் வீடியோ

மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு – வைரல் வீடியோ

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் மோடியின் படம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறுவது தொடர்பான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.…

செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு…

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில்…

3வது நாளாக சோனியா ஆஜர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 3 வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக 3 வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்றும் ஆஜரானார். நேற்று 6 மணி நேரம்…

எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம் …பரபரப்பு

மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எற்பட்டது.…

கருணாநிதியாலேயே முடியல ஸ்டாலினால் முடியுமா?

சென்னையில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு இபிஎஸ் அதிமுகவை அழிக்க முடியுமா என கேள்வி..மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கனியாமூர் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது !

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இறப்பில் சந்தேகம்…

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

சான்ரிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 28-ம் தேதி நடத்தப்பட இருந்த இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா?

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஈரோடு போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல்…