• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • புதிய விமான நிலையம் … மற்றொரு மைல்கல் – முதல்வர் பெருமிதம்

புதிய விமான நிலையம் … மற்றொரு மைல்கல் – முதல்வர் பெருமிதம்

சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் மற்றொரு மைல்கல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.பரந்தூர் புதிய விமானநிலையம் தமிழ்நாட்டை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி…

காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய தடை

காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின்…

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

பா.ஜ.கவின் டி .என். ஏவுக்கு எதிரானது திமுக – அண்ணாமலை

பாஜகவின் டிஎன்ஏவுக்கு எதிரானது திமுகவின் கொள்கை என அண்ணாமலை பேட்டி44வது செஸ் போட்டியின்போது பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். இதன்பிறகு திமுக – பாஜக வுடன் கூட்டணிக்குவாய்பிருப்பதாக பேசப்பட்டது.இந்நிலையில் திமுக பிரிவினை பேசக்கூடிய சக்தி ,அதனோடு ஒருபோதும் பாஜக…

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 10மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கனமழை காரணமாக 6பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆலப்புழா, கோட்டயம்,…

ஆண்டிபட்டியில் 2கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம்

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சி யகத்தில் ‘கல்லாகிப் போன மரம்’ இம்மாதம் (ஆகஸ்ட்) மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:…

இந்தி வெறியர்களின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..,

ரயில் நிலையங்களில் இந்தி வெறியர்களால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்.இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி.…

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து…

குரூப் -4 தேர்வு – உத்தேச விடைகள் வெளியீடு

குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான…

நான் அதிமுக எம்.பியா? ரவீந்திரநாத் எம்.பி.விளக்கம்

தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதுஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி,…