தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரபரப்பு வீடியோ
சம்பளம் தரவில்லை என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டனர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபுதுச்சேரியில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சரிவர சம்பளம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.இரவு பகல் பாராது உழைத்தும் சம்பளம் கிடைக்காத விரக்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பெரும் சிக்கிலில் உள்ளனர்.…
எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ரகளை
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி .ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ்- ஈபிஎஸ்…
இலங்கையில் மீண்டும் போராட்டம் பரபரப்பு வீடியோ
இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் போராட்ட காட்சிகள் வெளியாகிஉள்ளன.கடந்த சில தினங்களாக சற்றே தனிந்திருந்த இலங்கை போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக…
அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்ஜப்பானில் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த முன்னாள் பிரதமர்ஷின்சோ அபே மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சகிச்சை பலனின்றி மறைந்தார்.மறைந்த அபேவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.…
தடுக்கிவிழுந்த நத்தம் விஸ்வநாதன் வீடியோ- சகுனமே சரியில்லையே?
வரும் ஜூலை 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தை பார்வையிடச்சென்ற நத்தம் விஸ்வநாதன் தடுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅதிமுக பொதுக்குழு கடந்தமாதம் 23 ம் தேதி நடைபெற்றது. அதில் ஓபிஎஸ்.இபிஎஸ் தரப்பு மோதல் காரணமாக எந்த முடிவும்…
துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே அரசியல் பயணம்
துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே ஜப்பானில் இளம் வயதில் பிரதமரானவர். அவரது அரசியல் பயணம் ஜப்பானில் முக்கியமாற்றத்தையும் ,வளர்ச்சியையும் உருவாக்கியது எனலாம்.ஜப்பானின் நரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே பங்கேற்றார்.சாலைப் பகுதியில் நடைபெற்ற…
உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!
பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,…
நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு
நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்தவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை-29 ல் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிமுளைக் கொட்டு திருவிழா துவங்கவுள்ளது.மதுரை எப்போது திருவிழாக்களின் நகரம். அதிலும் மதுரை மீனாட்சி கோயிலில் வருடத்தில் 285 நாட்களும் எதேனும் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 29 ல்…
தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ரெய்டு மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க.…