• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி

எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி

பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு…

ஆக்டோபஸ் வடிவத்தில் ஒருபுதுவகை கையுறை கண்டுபிடிப்பு

ஒரு புது வகை கையுறையை வடிவமைத்துள்ளனர் பார்ட்லெட் மற்றும் குழுவினர். இந்தக் கையுறையில் ஒவ்வொரு விரல் நுனியிலும் உறிஞ்சக்கூடிய சக்கர் எனும் அமைப்பு உள்ளது. ஆக்டோபஸ் கைகளிலுள்ள அமைப்பிலிருந்து இந்த வடிவத்திற்கான சிந்தனை தோன்றியதாம். இந்த உறிஞ்சும் அமைப்பு. ராஸ்பெரி பழ…

கொதிக்கும் கூழில் விழுந்தவர் பலி… அதிர்ச்சி வீடியோ

மதுரையில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர் பலியானர்.கூழில் விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூழ் காய்ச்சும்…

கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் மற்றொரு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.இன்று காலை…

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்-கொய்தா இயக்க தலைவர்அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிப்புஅல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடைய அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த…

கேரளாவில் கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு…

ஒரே நாளில் 140 ரயில்கள் ரத்து!!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சிக்னல் கோளாறுகளும்…

மருத்தவமனையில் தீ விபத்து 10 பேர் பலி- வீடியோ

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக…

சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி

டெல்லியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்கு கிடைக்காமல் மது பிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார்…

திருப்பதி ஒரே நாளில் 6.14 கோடி வசூல் சாதனை

திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் கோடிகளில் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரே நாளில் அதிகமான உண்டியல் வசூலில் சாதனை படைத்துள்ளது திருப்பதி கோயில்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிக தொகை உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த…