• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • குரங்கம்மைக்கு முதல் தடுப்பூசி ரெடி

குரங்கம்மைக்கு முதல் தடுப்பூசி ரெடி

உலகம் முழுவதும் குரங்கம்மை மிக வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் குரங்கம்மைக்கான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாடு தயாரித்துள்ளது.குரங்கம்மைதொற்று பரவல் உலக முழுவதும் தீவிரமடைந்துள்ளது.சில ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை கொண்டுவரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் 8 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு எதிரான முதல்…

தடைசெய்யப்பட்ட வார்த்தையை பேசிய நிர்மலாசீதாராமன்

நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் பயன்படுத்தகூடாத வார்த்தையை பேசியுள்ளார். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்விஎழுப்பியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல்,…

காதலிக்க மறுத்த பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் -வைரல் வீடியோ

மயிலாடுதுறை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்…பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை அருகே 15க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஸ்வரன் என்பவர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆள் வைத்து…

”மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியம்” – இபிஎஸ் கண்டனம்

மீனவர்களின் பாதுகாப்பில் மிக அலட்சியமாக இருப்பதாக திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய…

முனைவர் அழகுராஜா பழனிச்சாமியை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்..,

சமூகசிந்தனையாளர் முனைவர் அழகுராஜா பழனிசாமியை மரியாதை நிமித்தமாக பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்.கர்னல். தேவதாஸ் டெல்லி,பால்ராஜ் தொழிலதிபர் ஆஸ்திரேலியா, மற்றும் ஹரி கிருஷ்ணா முன்னாள் மத்திய அமைச்சர்,நேர்முக உதவியாளர் மற்றும் தங்கமுத்து தொழில் அதிபர் அனைவரும் திருநெல்வேலிக்கு வருகை தந்து புவியியல் பேராசிரியர்.…

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதானியின் சொத்து

இந்திய பணக்கார்களில் முதல் இடத்தில் உள்ள அதானியின்சொத்துமதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.அதானிகுழுமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் பல நாடுகளில் வியாபார நிறுவனங்களை கொண்டுள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த…

வெள்ளத்தில் தத்தளிக்கும் யானை -வைரல் வீடியோ

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் யானை தத்தளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை ஒன்று சிக்கிக் கொண்டு தத்தளித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர்…

மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் -சுப்பிரமணியசுவாமி

மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மோடியின் பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என பாஜக எம்.பி.யும் , மூத்த தலைவருமான சுப்பிரமணியசுவாமி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதாகக் கூறியவர்கள் தற்போது மந்த…

அமலாக்கத்துறை இயக்குனரா அண்ணாமலை? செந்தில் பாலாஜி கேள்வி

தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை குறித்து பேசும் அண்ணாமலை அதன் இயக்குனரா என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் . அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேறு…

மேலும் 3 வாரம் அவகாசம் வேண்டும்- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி…