காங்கிரஸில் திடீர் திருப்பம்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதிவிக்கு போட்டியிட உள்ளதால் முதலமைச்சர் பதவியை அசோக்கெலாட் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திடீர் திருப்பமாக காங். தலைவர் பதவியை ஏற்க ராகுல் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை…
ஸ்டைலாக வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ
நடிகர் ரஜினிகாந்த மிகவும் கெத்தாக வாக்கிங் செல்லும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தனது மகள் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த்அவருக்கு…
நாளை மறுதினம் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முடிவுற்ற கட்டிடப்பணிகளை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசும்போது..தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்கள்…
பட்டாமாறுதலுக்கு விண்ணபிக்க இணையதளம்- முதல்வர் துவக்கி வைத்தார்
பட்டாமாறுதலுக்கு விண்ணபிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்துள்ளார்.எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று “தமிழ்நிலம் ” என்ற இணையதளத்தை முதல்வர்ஸ்டாலின் தொடக்கி வைத்தார். tamilnilam.tn.gov.in/citizen -ல் பெயர் ,செல்போன் எண், முகவரி, இ.மெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணபிக்கலாம்.…
பெட்ரோல் குண்டு வீசி மன தைரியத்தை குறைத்து விட முடியாது – அண்ணாமலை
கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.காரைக்குடியில் இருக்கும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள்…
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை
பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதி தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5…
பொன்னியின் செல்வன்- 2 ரீலிஸ் எப்போது..? மணிரத்னம்
பொன்னியின் செல்வன் முதல்பாகம் அடுத்த வாரத்தில் வெளிவரும்நிலையில் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் புகழ்…
ரூபாய் மதிப்பு முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி
அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் ரூ.79.96…
புதினை கண்டித்து பேசிய ஜோபைடன்
அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஐ.நா சபை கூட்டத்தில்பேசும்போது ரஷ்ய அதிபர் புதினை கண்டித்து பேசியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது, உலகம், ஒரு மனிதரால் (ரஷிய அதிபர் புதின்) தொடங்கப்பட்ட தேவையற்ற போரை…
வன்முறைக்கு வித்திடுகிறது பா.ஜ.க “- கே.பாலகிருஷ்ணன்
வன்முறைக்கு வித்திடும் பா.ஜ.க.வின் அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல்இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பா.ஜ.க.தி.மு.க.…