• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • மதுரை எய்ம்ஸ் .. பிரதமர் மோடி திறந்து வைப்பார் – ஜேபி.நட்டா

மதுரை எய்ம்ஸ் .. பிரதமர் மோடி திறந்து வைப்பார் – ஜேபி.நட்டா

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்தது” என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா கூறியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக…

இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

சீர்திருத்தப்பட்ட ஐ.நா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அமெரிக்க ஆதரவு தெரிவித்துள்ளது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா.…

சேவை பெறும் உரிமைச்சட்டம் .. மநீம கோரிக்கை

சேவை பெறும் உரிமைச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பாக்கிறோம் என மநீம அறிக்கையில் வலியுறுத்தல்.சேவை பெறும் உரிமைச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “லஞ்ச ஊழலை க் கட்டுப்படுத்துவதோடு…

அவதூறு செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் வழக்கு

போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள்மீது கடும் நடவடிக்கை மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும்…

பரம்பரை மருத்துவர்களுக்கான உதவித்தொகை உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 1000 ரூபாயை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வறுமை நிலையை களைய உதவும் வகையில்…

குஜராத், மத்தியபிரதேசத்திலிருந்து ராகுல்காந்தி நடைபயணத்தை துவங்கியிருக்கவேண்டும்- பிரசாந்த் கிஷோர்

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. . இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது இனிமேல் எந்தவொரு…

திமுக கூட்டணியில் இணையும் 3பெரிய கட்சிகள் ?

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தின் 3பெரும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அதற்கான பணிகளை மத்திய, மாநில கட்சிகள் இப்போதே துவங்கி விட்டன எனலாம். இந்நிலையில் வரவிருக்கும் 2024…

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சிறை தண்டனை

கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் அறிமுகம் படுத்தியது. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான…

திமுக உட்கட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!!

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு…

முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி-அண்ணாமலை உதவியாளர் கைது..!!

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக…