• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • கண்ணாடி பாலத்தின் பராமரிப்பு பணி, செல்ல தடை..,

கண்ணாடி பாலத்தின் பராமரிப்பு பணி, செல்ல தடை..,

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வான் தொடும் உயரத்தில் வள்ளுவர் சிலையை 2000_ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்தது வைத்தார். திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலம்…

பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்..,

அய்யா வழி வழிபாட்டு அமைப்பின் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் இன்று மாலை (ஏப்ரல்_12) சுவாமி தோப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அடிகளாரின் பேட்டியில் மாறுபட்ட இரண்டு கோரிக்கைகளை வெளிப்படுத்தினார். சைவம், வைணவம் என்ற அமைசர் பொன்முடியின் பேச்சில் ஆபாசம் மட்டுமே வெளிப்பட்டது.…

வசந்த் அன்கோ நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..,

வசந்த் அன்கோ நிறுவனர் வசந்த குமார் சிந்தனையில் தோன்றிய அவரது சொந்த நிறுவனத்தின் பணிக்கான தேர்வு முகாம் பின்னாளில். வசந்த் அன்கோ நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் பொது மக்களின் மத்தியில் மட்டும் அல்ல,வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க செய்யும் வழிகாட்டியாகவும்…

புனித சிலுவை கல்லூரியில் மாணவியர் மன்றம்..,

நாகர்கோவிலில் அருட் கன்னியர்கள் நிர்வாக கல்லூரியான திருசிலுவை மகளிர் கல்லூரியில். மாணவிகளின் அமைப்பான “குயில் தோப்பு”அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில். பொது நல ஆதரவாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன முனைவர். பசலியான்நசரேத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விழாவில். ஒளியால் இருள் அகற்றும்…

நாகர்கோவிலில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நவீன கட்டணத்தில் மருத்துவம்

வக்ப் வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர் கண்டனம்..,

குமரி மாவட்டத்தில் இன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின். இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து பள்ளி…

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் கலசாபிஷேகம்..,

கன்னியாகுமரி மாவட்டம் திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள குளச்சல் சிங்கன்காவு அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக் கோயில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ஆண்டின் படி ரூ. 9.9 லட்சம் செலவில், திருப்பணிகள் நடந்து, இன்று(ஏப்ரல்_11) நாள் காலை 9.30 மணி அளவில்…

நவீன கட்டணத்தில் மருத்துவம்..,

நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டு நடைபெற்ற பணியில்,முதல் கட்டமாகயூ.41 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இந்த…

மக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும்- ஜி.கே.வாசன் கருத்து…

விஜய் கட்சியின் செயல்பாட்டை பார்த்த பின் தான், மக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும் என நாகர்கோவில் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்தார். நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை…

மதுபான கடைகள் செயல்படாது ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,

மகாவீரர் ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்_10)ம் நாள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் நாடு மாநில வாணிப்பக் கழக மதுபானக் கடைகள் மற்றும்FL1,FL…