சாயம் வெளுத்துப் போன பாஜக கூட்டணி..,
பாஜகவின் தாரக மந்திரம் கழகங்கள் இல்லாத தமிழகம். நம்மா ஊர் பொன்னார் முதல் பிரதமர் மோடி வரை பலமுறை தமிழக மேடைகளில் உச்சரித்த மந்திர சொல். ஆனால் பாஜகவிற்கு கழகங்களை விட்டால் தமிழகத்தில் ஊன்று கோல் கூட கிடைக்கவில்லை என்பதே கடந்த…
முருகனை தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர்..,
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கன்னியாகுமரி மாவட்டதில் அமைந்துள்ள பழமையான குமார கோயில் முருகன் கோயிலில் குடும்பத்தோடு வேலோடு வந்து சாமிதரிசனம். எல்லா மனிதர்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும்…
“அரசியல் டுடே” அன்று சொன்னது இன்று உண்மையானது!!
குமரி சுரேஷ் ராஜான் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராகிறார் என “அரசியல் டுடே ” அன்று சொன்னது இன்று உண்மையானது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், உறுப்பினர்கள் கே.எம்.மதுபாலா, எம்.கணேசன், கே.கருணாநிதி,…
அகவை 40_கடந்தவர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டி..
அகவை 40_கடந்தவர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டியை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்.ஜி.ஓ காலனி அருகே வெள்ளாறன்விளை பகுதியில் “கவின் டர் ஃப்” என்ற கிளப் சார்பில் மாநில அளவிலான…
குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம்
குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டது. ஆச்சரியம் ஆனால் உண்மை….. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதம்மா என்ற சினிமா பாடல் தான் நினைவில் வந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று குமரி திமுகவின் முன்னாள்…
வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம்..,
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம் இன்று தமிழக முழுதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் அமைந்துள்ள கல்லறைக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர்…
இலக்கிய செல்வரின் நிறைவேறாத கடைசி ஆசை..,
கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் கல்லூரி படிப்பு முடிந்த பின். கோவில் பட்டியில் ஒரு டுயுட்டோரியலில் சில காலம் பயணித்தவர். இங்கு ஆற்றிய ஆசிரியர் பணியை விட்டு அடுத்து குமரி யாரின் அரசியலில் அவரது…
அனைத்து கோவில்களிலும் கனி காணும் தரிசனம்..,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன்…
திமுக அலுவலகத்தில் பொறியாளர் அணிகள் தேர்வு நேர்முகம்… நிர்வாகிகள்_நேர்காணல்..,
கன்னியாகுமரி மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குமரி கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் மேயர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ்…
திறனறிதல் தேர்வில் பள்ளி 46 மாணவர்கள் தேர்ச்சி
இந்தியாவிற்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்கு பின்பே பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை என்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை பார்த்து பார்த்து செய்தனர். நாகர்கோவிலில் 102 ஆண்டுகளுக்கு முன்பு “சேசு சபை” அருட்பணியினர்களால் துவக்கப்பட்ட நாகர்கோவில் கார்மல் பள்ளி, குமரி மாவட்டத்தில் கல்வி புரட்சியின்…




