கேரளாவில் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய விழா.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் காலம் தொட்டு இன்றுவரை கேரள மாநிலத்திற்கு, தெய்வத்தின் பூமி என்னும் சிறப்பு பெயர் இன்றும் மக்களிடேய பழக்கத்தில் இருக்கிறது. எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலயம் 2000_ம் ஆண்டுகள் பழமையானது. மதம்,மொழி, இனம் கடந்து அனைத்து நிலை…
மூத்தகாங்கிரஸ் தலைவர்குமரி அனந்தன் மறைவு..,
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் சேவைகள் பல செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எனது பெரியப்பாவும் குமரி அனந்தன் அவர்கள் மறைவு குறித்த செய்தி அறிந்து வேதனையால் வருந்துகிறேன். தமிழக காங்கிரஸ்…
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல் – கன்னியாகுமரியில் திமுகவினர் கொண்டாட்டம்!
உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தீர்ப்பு கண்டு, கன்னியாகுமரி திமுகவினர் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீடித்து நிலவி வந்த சட்ட மசோதா தடைகளை கடந்தது தமிழ்நாடு அரசு. குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும்…
சுற்றுலா தலமான குமரியில் பாதுகாப்பற்ற நிலையில் மின்வாரிய பெட்டி…
கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடிப் பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக திறந்து வைத்தப்பின், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும்…
கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டர் பதியில் தேரோட்டம்…
கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்று முட்டபதி. முட்டப்பதியில் ஆண்டு தேறும், பங்குனி மாதம் திருவிழாவின் 10_வது நாளில் தேரோட்டம் நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டுமக்களிடம் சாதிய பாகுபாடுகளால் மக்களை பிரித்து பார்த்த காலத்தில், குமரி…
பகவதி கொட்டாரம் திருக்கோயிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள்
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட தோவாளை அருள்மிகு பகவதி கொட்டாரம் திருக்கோயிலில் திருக்கோயில் நிதி ரூ. 10 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழா, இன்று காலை(ஏப்ரல்_7) 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு…
செயின் அறுந்து பாதி செயினை பறித்து சென்ற திருடன்
அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்து திருடன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் சாலையில் நின்ற பெண் மற்றும் மூதாட்டி என இருவரிடம், இரு வேறு இடங்களில் செயின்…
குமரியில் செங்கோட்டையன் பகவதியம்மனை தரிசனம் செய்தாரா.?
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த உண்மை செய்தி தமிழகம் முழுவதும் தெரிந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் இன்று (ஏப்ரல்_6) சூரியன் உதிக்கும் நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கன்னியாகுமரி பகவதியம்மனை…
மோடியை கண்டித்து மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம்..,
தமிழகம் வரும் மோடியை கண்டித்து மாவட்ட முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய கூட்டணியை சார்ந்தவர்களும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சுகிராமம் ஜங்ஷனில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
பெண்ணை கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
குமரி நித்திரவிளையில் பெண்ணை பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை தோப்பு பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இப்ராஹீம் (39). இவரது ஆட்டோவில் அடிக்கடி சவாரி…




