போப் பிரான்சிஸ் மக்கள் சமுகத்தில் இருந்து விடை பெற்றார்..,
இந்தியாவின் தென்கோடி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்,இதனை கடந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாழும் பகுதி. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான எட்டுத்திக்குகளிலும், உயர்ந்த கோபுரங்களில் புனித சிலுவையை தாங்கிய தேவாலயங்கள் 300_க்கும்…
போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்டம் – காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் I.P.S.,
கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின், போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்ட ம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு. நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். போக்சா குற்றங்களை முன் கூட்டியே தடுக்க விரைவில் தொடங்க…
நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை..,
குமரி மாவட்டத்தின் அரசியல். தமிழகத்தின் ஏனைய மாவட்ட அரசியலை விட சற்று வித்தியாசமாக பயணிக்கும் மாவட்டம். தமிழகத்தில் தேர்ந்த அரசியல் வாதியான கலைஞர் கருணநிதியே, குமரியின் அரசியல் கால நிலையை பார்த்து, பெற்ற அனுபவத்தில் தெரிவித்த கருத்து. நெல்லையே எமக்கு எல்லை,குமரி…
பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மே மாதம் 11-ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை யோட்டி யாகசாலை பூஜை…
கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் பணிகள் நிறைவடைந்து இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ஆட்சியர் அழகு மீனா அறிவித்தார். கன்னியாகுமரி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் கனவுகளில் ஒன்று.கடலில் படகு பயணம் செய்ய வேண்டும் என்பதே. அதுவும் தொடர்ந்து…
இளைஞர் சிற்றாறு அணையில் மூழ்கி மரணம்..,
தமிழகம் மட்டும் அல்ல கேரளாவிலும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களிலும், சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறார்கள். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்…
விஜய் வசந்த் தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்வு..,
உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அன்று உண்ணா நோம்பில் இறைமகன் இயேசு மன்னன் பிலாத்தின் முன் குற்றம் சாட்டி நிறுத்தப்பட்டபோது. மன்னன் பிலாத் இவர் மீது நான் எந்த குற்றத்தையும் காணவில்லை என அங்கிருந்த தண்ணீரால் கையை கழுவிட்டார்.…
கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணி – ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணியை ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கடல் பரப்பை இணைக்கும் கண்ணாடிப் இழை பாலத்தை…
சபரிமலை பக்தர்கள் சென்ற அரசு பேருந்து மீது மரம் விழுந்தது.
கேரள மாநிலம் பம்பையில் இருந்து நிலகல்லுக்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரை மீதுவிழுந்தது. கேரளம் மாநிலத்தின் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது. பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த ஐயப்ப…
போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ந்த தன்மை தலைகவசம்
கன்னியாகுமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் அணிய குளிர்ந்த தன்மை தலைகவசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் IPS உத்தரவுபடி, கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்குகன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம்…




