வளைகாப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ்.காலனி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை, தகவல் தொழில்…
பரவையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
மதுரையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பரவை எம்.எஸ்.மகாலில், அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா…
திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு
மஹா சிவராத்திரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44-வது திருமண நாளை முன்னிட்டு, திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா சிவராத்திரி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்- லதா தம்பதியரின் 44வது திருமண நாளை முன்னிட்டு…
ஆலோசனை கூட்டத்தில் மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
மதுரை விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்…
மதுரை குமாரத்தில் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை
குமாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில்…
மதுரை எய்ம்ஸ் கட்டுமான மாதிரி வரைபடம்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான மாதிரி வரைபடம், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் கடந்த மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட முதற்கட்ட கட்டிடப் பணி 24 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக…
காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
விளாங்குடி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவில் சூரியனார் கோவிலின் இளைய சன்னிதானம் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி சன்னதியில் கோவிலுக்கு…
கீழையூரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியினர்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர்.பொதுமக்கள் அரசிடம் முறையிட்டபோது, சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள இடத்தில் உயர்நிலைபள்ளி…
மது அருந்த பணம் தராத மனைவி குத்திக் கொலை
மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி. இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டிச்செல்வி இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், ஆறு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கருப்பசாமி தினமும்…
மதுபான கடைகளால் ஏற்படும் விபத்து
மதுரை வாடிப்பட்டியில், தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய நீதிமன்ற செல்லும் சாலையில் இருபுறமும் மூன்றுஅரசு மதுபான கடைகள் உள்ளது. இந்த மதுபான கடைகளால் இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் அப்பாவி இளைஞர்கள் படுகாயம் அடையும்நிலை ஏற்படுகிறது. நேற்று இரவு கச்சைகட்டி…








