இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு விளக்கு அருகில் உள்ள கீழ்பாளத்தில் வளைவில் அதிவேகமாக இருசக்கரத்தில் வந்த இளைஞர் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கூத்தியார் குண்டு விளக்கு அருகே கீழ் பாலம் வளைவில் இருசக்கர வாகனத்தை…
Zing bus நிறுவனம் பயணிகளிடம் மோசடி
Zing bus நிறுவனம் பயணிகளிடம் பணம் பெற்றுகொண்டு நீண்டநேரம் காத்திருக்க வைத்து பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறி, பயணிகளிடம் மோசடி செய்ததாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் பயணிகள் புகார் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து…
பாதுகாப்பான ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக உள்ளது
ரயிலே வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள்பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அடாவடித்தனமாக முன்பதிவு செய்யாமல் ஏறி, முன்பதிவு செய்த பயணிகளை மிரட்டி இருக்கையில் அமர…
தமிழக பத்திரிகையாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்
தமிழக பத்திரிகையாளர் சங்க மதுரை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. தமிழக பத்திரிகையாளர் சங்க இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வெற்றிவேல் மண்டபத்தில் நடைபெற்றது.…
திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் கும்பாபிஷேகம்
ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று வழிபடும் திருக்கோவில் பெண்களுக்கு திருக்கோவில் சன்னதியில் அனுமதி இல்லை –சுமார் பதினைந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது -கிபி 14ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து போத்தி ராஜா வள்ளியம்மன் பெட்டியில்…
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல்
மதுரை ஆனையூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மேற்கு வட்டார கிளையின் சார்பில் , தேர்தல் ஆணையர் லூர்து சேகரன் மற்றும் துணை தேர்தல் ஆணையர்ஜெரால்டு ஆகியோரால் தேர்தல் நடைபெற்றது.தலைவராக முத்துலட்சுமி,துணைத் தலைவர்களாகடேவிட் சாமுவேல்,…
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம்
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம் – முதல்நாளில் பள்ளிவாசல்களில் இரவு சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தராவிஹ்…
இடம் தேடும் திருப்பரங்குன்றம் கோவில் போலீசார்
அறுவடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு என தனியாக காவல் நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது காவல் ஆய்வாளராக ராஜதுரை தலைமையில் 29 காவலர்கள் பணி நியமனம் செய்து உள்ளனர் காவல் நிலையம் முழுமையாக…
அரசு பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வால் மக்கள் அதிர்ச்சி
அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இந்த கோட்டங்களின்…








