கருப்பையா எம்எல்ஏ முன்பு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு..,
தமிழகமெங்கும் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் படம் தியேட்டர்களில் இன்று காலை முதல் திரையிடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திரையரங்கில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர்கள் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கும்…
கே டி ராஜேந்திர பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செய்யது ஜஹாங்கிர்..,
முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான் முஹம்மதுகான் முத்து விலாச ஆகியோர்…
உசிலம்பட்டியில் வெளியான முதல்வரின் ஜனநாயகன் திரைப்படம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மலையாண்டி மற்றும் பொன்னுச்சாமி திரையரங்குகளில் முதல்வர் விஜய் இறுதியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் நண்பகல் 12 மணிக்கு வெளியானது., இன்று வெளியாகும் முதல்வரின் திரைக்காவியத்தை வரவேற்கும் வண்ணம், திரையரங்கு முன்பு பேனர்களை வைத்தும், பட்டாசு வெடித்தும்…
கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு!
இந்திய அரசு மற்றும் மாநில கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு (ISS) திட்டத்தின் கீழ், பால், முட்டை, இறைச்சி மற்றும் கம்பளி உற்பத்தி தொடர்பான தரவுகள் அறிவியல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற மற்றும்…
சின்னமனூர் தனியார் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நோய் தொற்று அபாயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பி.டி.ஆர். வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளி அருகே, சாக்கடையில் கடும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர் பெருமளவில் கலந்து…
லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!
வேலூரில் விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பலியானார்.வேலூர்: திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (25), வேலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிக்காக மாவட்ட மேற்பார்வையாளர் சூர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விருப்பாட்சிபுரம் அருகே…
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூட்டா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் டெல்லியில் நடத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து…
கோவையில் ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு..,
முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு 2026-ஐ ஜூலை 25 (சனிக்கிழமை) கோவை தி கிராண்ட்…
மதுரையில் ரயில் மறியல் செய்ய முயன்ற DYFI அமைப்பினர் கைது / 10 பெண்கள் உட்பட 40 பேர் கைது..,
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாக, மதுரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பரங்குன்றம் ரயில் மறியல் போராட்டத்திற்கு…
மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நீட் தேர்வு முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என சோழவந்தான் ரயில் நிலைய விளம்பர சுவர்களில் மர்ம நபர்கள் எழுதிய சம்பவம் பெரும்…





