• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • மதுரையில் இறுதிசடங்கில் பைக்குகளில் பறந்த நண்பாஸ் ..,

மதுரையில் இறுதிசடங்கில் பைக்குகளில் பறந்த நண்பாஸ் ..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த ரெக்க கார்த்தி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை முடிந்து பிணவரையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்…

திண்டுக்கல் அருகே விபத்தில் பொறியாளர் பலி.!

திண்டுக்கல் அருகே பொறியாளர் ஒருவர் விபத்தில் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு ஆணை பகுதியில் கட்டிடப் பொறியாளராக கார்த்திக் (31) என்பவர் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்றபோது காட்டுப்பன்றி இவரது வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.…

உலக குருதி கொடையாளர் தின விழா..,

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளர்,…

திண்டுக்கல் அருகே விபத்தில் இளம் பெண் பலி..!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளம் பெண் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25) இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன்…

“த.வெ.க அரசு 5 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கும்..”

தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும், 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தவெக அரசு இயங்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தவெக ஆட்சிக்கு கொடுத்த ஆதரவு எப்போதும் தவறாதுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் என திமுக…

தயாளு அம்மாளை நேரில் சென்று பார்த்த ஸ்டாலின் …

தயாளு அம்மாளுக்கு அப்போலோவில் 2-வது நாளாக சிகிச்சை: நேரில் சென்று ஸ்டாலின் நலம் விசாரித்தார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு…

திண்டுக்கல் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது..,

வேடசந்தூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பூத்தாம்பட்டி, டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்…

அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு..,

“திமுக ஃபைல்ஸ்” என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த 2023 ஏப்ரல் 14ம் தேதி பாஜக அப்போதைய தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு…

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம்தாகூர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டார்.இதனை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி…

சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாகவும் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம்..,

கோவையில் செய்தியாளர்களை சந்திந்த ஒருங்கிணைத்த டிப்பார் லாரி உரிமையாளர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை முன் வைத்துள்ளனர் .கோவை மாவட்டத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்காக 2000 டிபபர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக…