சோழவந்தான் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா..,
சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் 36 ஆண்டுகால ஆசிரியர் பணியை நிறைவு செய்த தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். சோழவந்தான். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.…
மாதவரம் யோகா பார் யூ வெல்னஸ் மையத்தில் நோவா உலக சாதனை படைத்த மாணவர்கள்..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெண்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யோகா பார் யூ வெல்னஸ் மையம் சார்பில் நோவா உலக சாதனை அதிகாரப்பூர்வ முயற்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இணைந்து 26…
விபத்தில் முடியும் ‘ஃப்ரீ வாக்கிங்’ – மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் விதிக்க கோரிக்கை !!!
கோவை மாநகரின் முக்கியப் புறநகர்ப் பகுதியான வடவள்ளியில், சாலைகளில் கூட்டமாகச் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. கோவையின், மருதமலை…
டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் !!!
இன்று முதல் நான்கு நாட்கள் கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே கனிம வளங்களை ஏற்றி வினியோகம் செய்வோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில்…
அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு..,
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா காடம்பாடி பஞ்சாயத்து குமாரபாளையம் கிராமத்தில் சுமார் 100 மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை மக்கள்இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சூலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் அசோக் மணிமாறன்,சூலூர் தெற்கு ஒன்றிய…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா? அண்ணா திமுகவிலிருந்து விலகியதால் இனி ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணிலே விஜயபாஸ்கர் வாழ்வார்.த.வெ.கவில் சேர்வதால் விஜயபாஸ்கருக்கு இனிமேல் இந்த மண்ணிலே சாவே கிடையாது. எல்லோருக்கும் பிறப்பும்,இறப்பும் ஒருமுறைதான் இருப்பது ஓர் உயிர் அது நம்மை வாழவைத்த…
குண்டு குழியுமாக இருக்கும் தார் சாலையால் பொதுமக்கள் அவதி!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் இருந்து வெள்ளிமலைப்பட்டி வரை உள்ள தார் சாலை பழுதடைந்து கற்கள் தெரிந்து குண்டு குழியுமாக உள்ளது. இதனால் இந்த தார்சாலையில் பயணிக்கக் கூடிய பொதுமக்களுக்கு சிரமமாகவும், விபத்துக்குள்ளாகும் நிலைமையும்…
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பேட்டி..,
பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் சென்று வழிபாட்டு நடத்தினார். ஏராளமான பெண்கள் கையில் வேல் ஏந்தி கொண்டும் தலையில்…
கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் – வாலிபர் கைது !!!
கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு…
கோவையில் பார்க்கிங் ஏரியாவில் ‘பிளேடு’ சைக்கோ..,
கோவை டவுன்ஹால் போத்தீஸ் துணிக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கொடூரமாகக் கிழித்துச் சேதப்படுத்தும் ‘சைக்கோ’ தனமான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் இடையே…




