• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • அவனியாபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் -காவலர்களை கண்டித்து முற்றுகை..,

அவனியாபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் -காவலர்களை கண்டித்து முற்றுகை..,

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி…

பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், புதிய அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது…

கொடூரா- கொன்னா பாவம் தின்னா தீரும்..,

மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா. யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா,…

மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்., இதில் சமூக நலத்துறையினர், வருவாய்த்…

வருமானத்தில் வாகை சூடும் வந்தே பாரத் ரயில்கள் – தென் மாநிலங்களில் அதிகரிக்கும் வரவேற்பு..,

இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டதாகும். சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில்…

விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும் உடனடியாக கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர். தமிழகத்தில்…

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள்..,

அம்மையநாயக்கனூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்,மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில்…

தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய தவெக கட்சியின் வழக்கறிஞர்கள்..,

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- ன் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தவெக கட்சியினர் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக…

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்..,

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு, மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு..,

காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்…