அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இன்று நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி தலைமையில் நகர்மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளுக்கும் குடிநீர்…
கீரனூர் அருகே இலவச மருத்துவ முகாம்..,
இந்திய மருத்துவச் சங்கம் புதுக்கோட்டை கிளை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கியூரிஸ் மருத்துவமனை திருச்சி இணைந்து கீரனூர் அருகே உள்ள விசாலூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராமத் தத்தெடுப்பை கருப்பொருளாகக் கொண்டு “வாருங்கள் கிராமத்திற்குச் செல்வோம்” என்ற…
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்..,
சிவகாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு அரிசிப்பை மற்றும் சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். அருகில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தொழிலதிபர் தங்கமுனியசாமி மற்றும் நிர்வாகிகள்…
ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்..,
ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமை…
சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..,
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
வீடுகளின் வெளியே துணிகளை அள்ளும் விசித்திரத் திருடன் !!!
கோவையின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எஸ்.புரம் ஏரியாவில், பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து, வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைத் திருடிச் செல்லும் விசித்திரத் திருடன் ஒருவனின் சிசிடிவி (CCTV) காட்சிகள்…
ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…
கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள்…
மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!
கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராக இருந்து உள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின்…
இறந்த உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய உறவினர்மகன் !!!
கோவை, சௌரிபாளையம், பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் குமார் (வயது 32). இவரது தந்தை நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி இறந்தார். உறவினர்கள் அவரது உடலை சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தனர். அப்போது நாகராஜின் கழுத்தில் மீன் டாலர்…
தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வழங்கிய உறுப்பினர்கள்..,
தேனி மாவட்டம் குச்சனூர் கு.துரைச்சாமிபுரம் பகுதியில் முத்தையா துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கினர். மேலும் குச்சனூர் பேரூர் இணை செயலாளர் பிரபாகரன் வார்டு செயலாளர்கள்…




