கோவையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ; 60 வயது நபர் கைது !!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண் தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவரும் இவரது பெண் நண்பர்களும் விராலியூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். பக்கத்து வீட்டில் அருணன் 60 என்பவர் வசித்து…
7 வயது சிறுவனுக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை ராயல் கேர் மருத்துவமனை சாதனை..,
இதய தசைகள் பலவீனமடைந்து இதயத்தின் செயல்திறன் குறையும் டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy – DCM) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சிறுவனுக்கு நிய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னரே அது குறித்து அறிந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். ராயல்…
இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுகம்..,
பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA), இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களின்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 93 இலட்சம் வருமானம்..,
ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடாகும் திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி தற்போது இரண்டு மாதத்திற்கு பின்பு இன்று காலை திருக்கோயில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இதில்…
பீதியில் மக்கள் ; கோவையில் நள்ளிரவில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்..,
கோவை கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி, அந்தப் பகுதி மக்கள் இடையே கடுமையான பீதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை சோமையனூர் குடியிருப்புப் பகுதியைச்…
சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை நேற்று 5ம் நாளை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுபின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு…
திருப்பரங்குன்றம் திருநகரில் பாலம் கட்டுமானப் பணி நிறுத்தம்..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் அருகில் உள்ள எஸ் ஆர் வி நகர், அமைதிசோலை, லயன் சிட்டி, ஏஸ் ஆர் வி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் திருநகரில் இருந்து இந்த பகுதிளுக்கு செல்ல…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம் பட்டர்பிளை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது., இதில் 58 கிராம பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும், போக்குவரத்து…
கண்ணைக் கட்டிக்கொண்டு 26 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்த சென்னை மாணவர்கள்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வியப்பூட்டும் யோகா சாதனையை நிகழ்த்தி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில், பள்ளியைச் சேர்ந்த…
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..,
ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – ரூ.7,13,500, 45 கிலோ குட்கா, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், தும்பிச்சம்பட்டி, மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வீட்டில் ஒட்டன்சத்திரம் காவல்…




