• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • இரு தரப்பு கிராம மக்களும் போட்டி போட்டு போராட்டம்..,

இரு தரப்பு கிராம மக்களும் போட்டி போட்டு போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் ஆந்தங்கரைப்பட்டி கிராமத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் இக் கோவிலுக்கு வழிபாடு…

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி..!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை விஜய் சேதுபதி வெளியிட்டார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை…

காரைக்காலில் அண்ணா தொழிற்சங்க இனிப்புகள் வழங்கி மே தின கொண்டாட்டம்..,

உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி அண்ணா தொழிற்சங்கம்…

துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு..,

உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருப்பட்டினம் தொகுதி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் ஏற்பாட்டில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும்…

பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கிய அழகர்…,

வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அழகர் ஆற்றில் இறங்கும்…

வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி..,

வேடசந்தூர் பகுதியில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஏரியோடு, குஜிலியம்பாறை, வாண்ராயன்பட்டி, பாளையம், கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மரம் மற்றும் செடி முருங்கை அதிகளவு…

சேலம் VS பிரியாணி உணவகத்தை திறந்து வைத்த தமிழ்ச்செல்வன்..,

சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேலம் VS பிரியாணி உணவகத்தின் 6-வது புதிய கிளை கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள 10-வது வீதியில்…

கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நிகழ்ச்சி..,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு,வளர்ச்சி,கல்வியின் முன்னேற்றம் குறித்து CSI Edu connect 2026 நிகழ்ச்சியானது மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீடு விழா கோவை ரேஸ்கோர்ஸ்…

பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி..,

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33…

பழனியில் மூன்று மணி நேரம் மழை..,

பழனியில் மூன்று மணி நேரம் மழை பெய்து படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் வழிந்து ஓடியது. பழனியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவி…