சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது…
தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ பகவான் தேனீர் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிக்கும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கி பரிசு பொருள் வழங்கி கௌரவித்தார். அந்த பகுதியில் வேலை செய்யும் வீரம்மாள்…
காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே மே தின விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கால் அணிகள் தைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கு விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி மாலையில் அணிவித்து உணவுக்கு தேவையான அரிசிகள்வழங்கி…
தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் S.சௌமியமூர்த்தி மற்றும் மாவட்டத் தலைவர் K. குமார் தலைமையில் மே ஓன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். அப்போது தொழிலாளர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான…
மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா..,
திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தோழர் எம்.ஆர்.முத்துசாமி,…
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழா, ஒன்பது தினங்களாக திருநங்கைகள் விரதமிருந்து முளைப்பாரி போட்டு கரகத்தை அலங்காரம்…
விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா..,
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்துகொண்டு மே தின கொடியேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மதுரை விமான நிலைய தொழிற்சங்க தலைவர்…
5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் திடீர் சாலை மறியல்..,
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய சாலை மதுரை மண்டேலா நகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஒரு மணி…
கள்ளழகர் மெகா எதிர்சேவை சமபந்தி விருந்து..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் எதிர் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா கடந்த 150 வருடங்களாக நடைபெற்று வருகிறது. வளையங்குளம் கிராமத்தில்…
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு…




